Blogger Widgets

Total Page visits

Friday, March 15, 2013

கல்லுரி இறுதி ஆண்டு

நான் கடந்து வந்த காலங்களில்

பல உறவுகள்

பல நேரங்களில் என்னை கை விட்டு சென்றது

உன் நட்பினை தவிர

என் சோகங்கள் நான் சொல்ல உன் கண்களிலே

என் கண்ணீர் துளிகளை பார்கிறேன்

சுற்றிகொண்டிருக்கும் உலகில் சுத்தமான உறவு என்று

உன் நட்பினை மட்டும்தான் நான் உணர்கிறேன்

வாய் திறந்து காதல் என்று சொல்லிப்பார் இரு

உதடுகளிலும் ஏற்படும் ஒரு பிரிவு

வாய் திறந்து நட்பு என்று சொல்லிப்பார் இரு

உதடுகளிலும்  ஏற்படும் ஒரு இணைப்பு

அதுவே இறைவன் நடப்புக்கு கொடுத்திருக்கும் மதிப்பு

உறவுகள் என்னை உதறிய போதும்

காதல் என்னை கை கழுவிய போதும்

என் வாழ்வின் உரிமை கொண்ட உறவு என்று சொல்ல

உன் நட்பு  மட்டும் எனக்கு போதும்

நம் உயிரே நட்புக்கு சமர்பனமாகட்டும்

நம் நட்பு இந்த உலகுக்கு ஒரு இலக்கனமாகட்டும்

நம் வாழ்வின் பயணம் நட்பின் பயனமாகட்டும்

நாம் வாழும் வரை நம் நட்பும் உயிர் வாழட்டும்…

No comments: