Blogger Widgets

Total Page visits

Sunday, February 3, 2013

அப்துல்கலாம் படிக்கச் சொன்ன 5 புத்தகங்கள்




"  எனது 17 - வது வயதில் எனக்கு ஒரு நண்பன் அறிமுகமானான். இன்று வரை அவன் எனக்கு உறுதுணையாக இருக்கின்றான். அது வேறு யாருமல்ல புத்தகங்கள் தான்."   - அப்துல் கலாம்.
                                                                                         
காலாமின் மனதை கவர்ந்த, அவரது வாழ்வை மாற்றிய குறிப்பிட்ட 5 புத்தகங்களை, நாமும் படித்து பயன்பெற வேண்டுமென அவர் கூறியுள்ளார். அந்த புத்தகங்களை இங்கு நாம் தெரிந்து கொள்வோம்.
1. விளக்குகள் பலதந்த ஒளி : ( LIGHT FROM MANY LAMPS - WATSON & LILLIAN EICHLER )

                    இந்த புத்தகத்தை நான் படித்து விட்டேன். பல நாட்டு அறிஞர்கள், தத்துவஞானிகள் சொன்ன அற்புதகருத்துக்கள் நிறைந்துள்ள புத்தகம் இது. நீங்களும் படித்து பயன்பெறுங்கள்.

2. மனத்தின் பேரரசர் ( EMPIRE OF MIND - DENIS WAITLEY )

அடுத்து  நாம் அனைவரும் நன்கு அறிந்த புத்தகம் தான்


 3. திருக்குறள்.

 4.ஒவ்வொரு நாளும்  மகத்துவம் ( EVERY DAY GREATNESS )


5.சத்திய சோதனை  ( மகாத்மா காந்தி  ).


முக்கிய குறிப்பு :

                         இந்த புத்தகங்களின் வரிசையில் தனது சுயசரிதை      புத்தகமான " அக்கினிச் சிறகுகள் " புத்தகத்தை தன்னடக்கத்தின் காரணமாக அவர் சேர்க்கவில்லை. ஆனால் நாம் அனைவரும் முதலில் படிக்க வேண்டியது இதைத்தான் தவறாமல் படித்து புதிய இந்தியாவை உருவாக்க முயற்சியுங்கள்.

                                                                                        

Thanks
 

No comments: