Showing posts with label academic. Show all posts
Showing posts with label academic. Show all posts
Saturday, June 1, 2013
Tuesday, May 21, 2013
வளாகத் தேர்வுக்கு தயாராகுங்கள்!
படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களைவிட
தற்போதெல்லாம், இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் போதே கேம்பஸ்
இன்டர்வியூ எனப்படும் வளாகத் தேர்விலேயே பணி வாய்ப்பு பெறும் இளைஞர்களின்
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஐஐடி முதல் பொறியியல் கல்லூரிகள் வரை
தற்போதெல்லாம் வளாகத் தேர்வு நடத்தும் கல்லூரிகளைத் தேடி மாணவர்கள்
சேர்க்கை பெறுகின்றனர் என்பதில் இருந்தே வளாகத் தேர்வின் முக்கியத்துவம்
வெளிப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள் பலவும் ஒன்றாக சேர்ந்து ஒரு கல்வி நிறுவனத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு வளாகத் தேர்வு நடத்தி தங்களுக்குத் தேவையான ஊழியர்களை பணிக்கு நியமிக்கின்றன. இல்லையெனில், ஒவ்வொரு நிறுவனமாக ஒவ்வொரு நாளில் வளாகத் தேர்வு நடத்தி பணி நியமனம் செய்கின்றன. ஒரு சில கல்வி நிறுவனங்களில் வளாகத் தேர்வுகளே திருவிழா போல நடத்தப்படுகின்றது.எதுவாக இருந்தாலும், தற்போதெல்லாம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வளாகத் தேர்வு என்பது ஒரு வரப்பிரசாதம் என்றேக் கூறலாம்.
சரி இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வளாகத் தேர்வில் நீங்கள் பெரிய நிறுவனத்தில் பணி நியமனம் பெற வேண்டும் என்றால் அதற்கு சில முறைகளைப் பின்பற்ற வேண்டும் அவற்றைப் பார்ப்போம்..
நீங்கள் தயாரிக்கும் சுயவிவரப் பட்டியலில் தெளிவாக விஷயங்களை பதிவு செய்யுங்கள். தவறான விவரங்களை பதிவு செய்வதை தவிர்ப்பது நலம். உங்களைப் பற்றி நீங்கள் முதலில் அறிந்து கொள்ளுங்கள். எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்திருக்காது. ஒரு சிலருக்கு தெரிந்த விஷயம் மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். எனவே உங்களுக்கு என்னத் தெரியும், என்ன தெரியாது என்பதை படிப்பு ரீதியாக பிரித்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயத்தைப் பற்றி நுணுக்கமாக தெரிந்து கொள்ள முயலுங்கள். இது உங்களை அத்துறையில் நிபுணத்துவம் பெற்றவராக்கும். தெரியாத விஷயங்களை அப்படியே விட்டுவிடாமல் மேலோட்டமாகவாவது தெரிந்து கொள்ள முயலுங்கள்.
சில நேரங்களில் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தும் நிறுவன ஊழியர்கள், மாணவர்களே அவர்களைக் கேட்க விரும்பும் பாடத்தை தேர்வு செய்யச் சொல்கிறார்கள். எனவே, நீங்கள் ஏதேனும் ஒரு பாடத்தை முழுமையாக கற்றுக் கொள்ளுங்கள். ஒரு வேளை நீங்கள் தேர்வு செய்த பாடத்தில் இருந்து கேட்ட கேள்விக்கு உங்களால் பதில் அளிக்க முடியாமல் போனால் அது நிலைமையை மோசமாக்கிவிடும்.
நிறுவன அதிகாரி கேட்கும் கேள்விக்கு மிகச் சரியான பதிலை மட்டும்தான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வேளை அவர் கேட்ட கேள்விக்கு மாற்றாக அல்லது சரியாக இருக்கும் என்று கருதும் பதிலையும் கூறலாம். ஒரு கேள்விக்கு பதிலே சொல்லாமல் இருப்பதை விட, ஒரு பதிலைச் சொல்லி சமாளிப்பது உங்களது சமாளிப்புத் திறனை அவர்களுக்கு எடுத்துக் காட்டும். பதில் நினைவில் இருந்தும், சட்டென்று கூற முடியவில்லை என்றால், சற்றும் யோசிக்காமல் நிறுவன அதிகாரியிடமே ஒரு குறிப்பைக் கேட்டு பெற்று அதன் பதிலை அளிக்கலாம். ஆனால் அடிக்கடி இவ்வாறு செய்யாதீர்கள்.
நேர்காணலுக்கு வரும் அதிகாரிகளை சந்தித்து முதலில் துவங்குவதற்கு என்று சில மிகச் சிறந்த வாக்கியங்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். பதற்றத்தில் எதுவுமே வரவில்லை என்று வெளியே வந்து புலம்ப வேண்டாம்.
அதேப்போல, சரியாக பதிலளிக்காவிட்டாலும், நேர்காணல் முடிந்து வெளியேறும் போது நல்ல முறையில் விடைபெற்று வாருங்கள்.
பேசும் போது உங்களிடம் உள்ள தைரியம், திறமை, நம்பிக்கை அனைத்தும் வெளிப்படும் படியான வார்த்தைகளைப் பேசுங்கள். அதிகம் உணர்ச்சி வசப்படும் மாணவர்களை பெரிய நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துவதில்லை.
ஒரு நேர்காணலில் உங்களை கேள்வி கேட்கும் ஒரு அதிகாரியைத் தவிர மற்றவர்கள் உங்களது வாக்கியப்பிழைகள், பேசும் விதம், முகபாவணை ஆகியவற்றை கவனிப்பார்கள். எனவே, அனைத்திலும் ஒரு சிறந்த மாணவராக நீங்கள் திகழ வேண்டும். அதற்கு முறையாக பயிற்சி பெறுதல் நலம்.
நிமிர்ந்தபடி அமருங்கள். கண்களைப் பார்த்து பேசுங்கள். தைரியமாக கைகுலுக்குங்கள். திக்காமல் திணறாமல் பேசுங்கள். உங்களுக்கு வேலை நிச்சயம் என்று சொன்னவுடன் சந்தோஷத்தில் குதிக்காமல், என்ன வேலை, எந்த விமான பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பனவற்றை கேட்டறிந்து கொள்ளுங்கள்.
அவர்கள் எவ்வாறு சிறந்த மாணவரை ஊழியராகப் பெற வேண்டும் என்று வளாகத் தேர்வு நடத்துகிறார்களோ, அதேப் போல, சிறந்த நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நாம் வளாகத் தேர்வுக்கு வருகிறோம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்து பணி வாய்ப்பை பெறுங்கள்.
இந்த தகவல் தினமணி நாளிதழில் இருந்து பகிரப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள் பலவும் ஒன்றாக சேர்ந்து ஒரு கல்வி நிறுவனத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு வளாகத் தேர்வு நடத்தி தங்களுக்குத் தேவையான ஊழியர்களை பணிக்கு நியமிக்கின்றன. இல்லையெனில், ஒவ்வொரு நிறுவனமாக ஒவ்வொரு நாளில் வளாகத் தேர்வு நடத்தி பணி நியமனம் செய்கின்றன. ஒரு சில கல்வி நிறுவனங்களில் வளாகத் தேர்வுகளே திருவிழா போல நடத்தப்படுகின்றது.எதுவாக இருந்தாலும், தற்போதெல்லாம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வளாகத் தேர்வு என்பது ஒரு வரப்பிரசாதம் என்றேக் கூறலாம்.
சரி இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வளாகத் தேர்வில் நீங்கள் பெரிய நிறுவனத்தில் பணி நியமனம் பெற வேண்டும் என்றால் அதற்கு சில முறைகளைப் பின்பற்ற வேண்டும் அவற்றைப் பார்ப்போம்..
நீங்கள் தயாரிக்கும் சுயவிவரப் பட்டியலில் தெளிவாக விஷயங்களை பதிவு செய்யுங்கள். தவறான விவரங்களை பதிவு செய்வதை தவிர்ப்பது நலம். உங்களைப் பற்றி நீங்கள் முதலில் அறிந்து கொள்ளுங்கள். எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்திருக்காது. ஒரு சிலருக்கு தெரிந்த விஷயம் மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். எனவே உங்களுக்கு என்னத் தெரியும், என்ன தெரியாது என்பதை படிப்பு ரீதியாக பிரித்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயத்தைப் பற்றி நுணுக்கமாக தெரிந்து கொள்ள முயலுங்கள். இது உங்களை அத்துறையில் நிபுணத்துவம் பெற்றவராக்கும். தெரியாத விஷயங்களை அப்படியே விட்டுவிடாமல் மேலோட்டமாகவாவது தெரிந்து கொள்ள முயலுங்கள்.
சில நேரங்களில் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தும் நிறுவன ஊழியர்கள், மாணவர்களே அவர்களைக் கேட்க விரும்பும் பாடத்தை தேர்வு செய்யச் சொல்கிறார்கள். எனவே, நீங்கள் ஏதேனும் ஒரு பாடத்தை முழுமையாக கற்றுக் கொள்ளுங்கள். ஒரு வேளை நீங்கள் தேர்வு செய்த பாடத்தில் இருந்து கேட்ட கேள்விக்கு உங்களால் பதில் அளிக்க முடியாமல் போனால் அது நிலைமையை மோசமாக்கிவிடும்.
நிறுவன அதிகாரி கேட்கும் கேள்விக்கு மிகச் சரியான பதிலை மட்டும்தான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வேளை அவர் கேட்ட கேள்விக்கு மாற்றாக அல்லது சரியாக இருக்கும் என்று கருதும் பதிலையும் கூறலாம். ஒரு கேள்விக்கு பதிலே சொல்லாமல் இருப்பதை விட, ஒரு பதிலைச் சொல்லி சமாளிப்பது உங்களது சமாளிப்புத் திறனை அவர்களுக்கு எடுத்துக் காட்டும். பதில் நினைவில் இருந்தும், சட்டென்று கூற முடியவில்லை என்றால், சற்றும் யோசிக்காமல் நிறுவன அதிகாரியிடமே ஒரு குறிப்பைக் கேட்டு பெற்று அதன் பதிலை அளிக்கலாம். ஆனால் அடிக்கடி இவ்வாறு செய்யாதீர்கள்.
நேர்காணலுக்கு வரும் அதிகாரிகளை சந்தித்து முதலில் துவங்குவதற்கு என்று சில மிகச் சிறந்த வாக்கியங்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். பதற்றத்தில் எதுவுமே வரவில்லை என்று வெளியே வந்து புலம்ப வேண்டாம்.
அதேப்போல, சரியாக பதிலளிக்காவிட்டாலும், நேர்காணல் முடிந்து வெளியேறும் போது நல்ல முறையில் விடைபெற்று வாருங்கள்.
பேசும் போது உங்களிடம் உள்ள தைரியம், திறமை, நம்பிக்கை அனைத்தும் வெளிப்படும் படியான வார்த்தைகளைப் பேசுங்கள். அதிகம் உணர்ச்சி வசப்படும் மாணவர்களை பெரிய நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துவதில்லை.
ஒரு நேர்காணலில் உங்களை கேள்வி கேட்கும் ஒரு அதிகாரியைத் தவிர மற்றவர்கள் உங்களது வாக்கியப்பிழைகள், பேசும் விதம், முகபாவணை ஆகியவற்றை கவனிப்பார்கள். எனவே, அனைத்திலும் ஒரு சிறந்த மாணவராக நீங்கள் திகழ வேண்டும். அதற்கு முறையாக பயிற்சி பெறுதல் நலம்.
நிமிர்ந்தபடி அமருங்கள். கண்களைப் பார்த்து பேசுங்கள். தைரியமாக கைகுலுக்குங்கள். திக்காமல் திணறாமல் பேசுங்கள். உங்களுக்கு வேலை நிச்சயம் என்று சொன்னவுடன் சந்தோஷத்தில் குதிக்காமல், என்ன வேலை, எந்த விமான பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பனவற்றை கேட்டறிந்து கொள்ளுங்கள்.
அவர்கள் எவ்வாறு சிறந்த மாணவரை ஊழியராகப் பெற வேண்டும் என்று வளாகத் தேர்வு நடத்துகிறார்களோ, அதேப் போல, சிறந்த நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நாம் வளாகத் தேர்வுக்கு வருகிறோம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்து பணி வாய்ப்பை பெறுங்கள்.
இந்த தகவல் தினமணி நாளிதழில் இருந்து பகிரப்படுகிறது.
Sunday, May 12, 2013
கேம்பஸ் இன்டர்வியூ: சில உண்மைகள்...! சில எச்சரிக்கைகள்..!
‘கேம்பஸ் இன்டர்வியூ’ - இன்றைய சூழலில் ஒரு மாணவனின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது இந்த மந்திரச் சொல்தான். மாணவர்களுக்கு மட்டுமல்ல... கல்லூரிகளுக்கும் மாணவர்களைக் கவர அதுதான் தூண்டில் முள்!
'எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு வளாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வானவர்கள் 500 பேர்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்தித்தான் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களைச் சேர்க்கிறார்கள். படிப்பு முடியும் முன்னரே பணி நியமனத்துக்கான அப்பாயின்மென்ட் ஆர்ட ரைக் கையில் வாங்கும் இந்த கேம்பஸ் மோகத் தில் மாணவர்களும் பெற்றோர்களும் மயங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் மயக்கத்தில் மருந்து தெளித்திருக்கிறது அண்மையில் வெளியான அந்தச் செய்தி.
'கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஹெச்.சி.எல். நிறுவனத்தில் பணி நியமன ஆணை பெற்றும் ஆண்டுக்கணக்கில் பணி நியமனத்துக்காகக் காத்திருக்கும் 59 மாணவர்கள் சென்னையில் உண்ணாவிரதம்.’
சென்னை தவிர... பெங்களூரு, நொய்டா, டெல்லி என நாட்டின் பல பகுதிகளிலும் இதே போன்ற போராட்டங்களை மாணவர்கள் நடத்தத் தொடங்கியுள்ளனர். ''அப்பாயின்மென்ட் ஆர்டரை மட்டும் வைத்துக்கொண்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறோம். இதனால் வேறு வேலைக்கும் செல்ல முடிய வில்லை. எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள்'' என்ற அவர்களின் கோபம் மிக நியாயமானது. கேம்பஸ் இன்டர்வியூ என்ற ஜிகினா பொம்மையின் உண்மை முகம் என்ன? கேம்பஸில் தேர்வாகியும் வேலை கிடைக்கத் தாமதம் ஆவது ஏன்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரிப வரும், 'சேவ் தமிழ்ஸ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான செந்தில்.
''கேம்பஸ் இன்டர்வியூ என்பது ஏதோ மாணவர்களுக்கு நல்லது செய்யும் சேவை போன்ற பிம்பம் இருக்கிறது. ஆனால், வளாக நேர்முகத் தேர்வு மூலம் நிறுவனங்களுக்குத் தான் லாபம் அதிகம். அவர்கள் தங்களுக்குத் தேவையான, தகுதியான ஊழியர்களை எந்த அலைச்சலும் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்து சலித்து எடுத்துக்கொள்கிறார்கள். கல்லூரிகளைப் பொறுத்தவரை டோட்-1 கல்லூரிகள், டோட்-2 கல்லூரிகள் என இரண்டு வகை உண்டு (DOTE -Directorate Of Technical Education). டோட்-1 என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகள். டோட்-2 என்பவை தனியாரால் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகள். பன்னாட்டு நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப் பிரியப்பட்டு ஆர்வமுடன் வருவது டோட்- 1 கல்லூரிகளுக்குத்தான். டோட்- 2 கல்லூரிகளுக்கு கெஞ்சிக் கூத்தாடித்தான் கேம்பஸ் இன்டர்வியூவுக்கு நிறுவ னங்களை அழைத்து வர வேண்டும். இந்த டோட்-2 கல்லூரி வளாகத் தேர்வுகளில் தேர்வாகும் மாணவர்களுக்குத்தான் தற்போது சிக்கல்!
டோட்-2 கல்லூரி மாணவர்கள் யார் என்று பார்த்தால், பெரும்பாலும் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, கிராமப்புற மாணவர்களாக இருப்பார்கள். எப்படியேனும் பொறியியல் படித்தால் எதிர்காலம் வளமாகிவிடும் என்று நம்பி சொத்துக்களை விற்று படிக்கவைக்கப்படுபவர்கள். இவர்கள் நன்றாகப் படிப்பவர்கள் தான். அதனால் தான் கேம்பஸில் தேர்வாகியுள்ளனர். ஆனாலும், நிறுவனங்கள் இவர்களை மட்டும் அலைக்கழிப்பது ஏன்?
அதைத் தெரிந்து கொள்ள ஐ.டி. நிறுவனங்கள் செயல்படும் முறையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஐ.டி. நிறுவனங்களைப் பொறுத்தவரை ஊழியர்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கு ஒரு சொத்துதான். 'எங்களிடம் 2 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள். 3 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள்’ என்று கணக்கு காட்டித்தான் நிறுவனங்கள் புராஜெக்ட் பிடிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் பேரை வேலைக்கு எடுக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்கப் பொருளாதாரத் தேக்கநிலை, ஐரோப்பியப் பொருளாதார வீழ்ச்சி எனப் பல காரணங்களால் எதிர்பார்த்த அளவில் புராஜெக்ட்கள் கிடைக்காமல் போகலாம். அத்தகைய சூழலில் நிறுவனங்கள், மூத்த ஊழியர்களை வேலையைவிட்டு அனுப்ப முடியாது என்பதால், புதிய ஊழியர்களை வேலைக்கு எடுப்பதைத் தள்ளிப் போடுகின்றன. அல்லது வேலைக்கே எடுக்காமல் தட்டிக்கழிக்கின்றன. அப்படியே வேலைக்கு எடுத்தாலும் முதலில் டோட்-1 கல்லூரிகளுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, இறுதியாகவே டோட்-2 கல்லூரிகளுக்கு வருகிறார்கள். சென்னை, கோவை, மதுரை போன்ற முதல் நிலை நகரங்களில் இருக்கும் கல்லூரிகளுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, இரண்டாம் நிலை நகரங்களை ஒதுக்குகின்றனர் என எளிமையாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம். இதுதான் தற்போதைய பிரச்னையின் நதி மூலம்!'' என்கிறார் செந்தில்.
ஹெச்.சி.எல். நிறுவனத்தில் மட்டும் இன்றைய நிலையில் இந்தியா முழுவதும் சுமார் 6,000 பேர் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி வேலையில் அமர்த்தப்படாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க ஃபேஸ்புக்கில் 'நாலெட்ஜ் புரொஃபஷனல்ஸ் ஃபோரம்’ என்ற பெயரில் குழு ஒன்று இயங்குகிறது. அந்தக் குழுவைச் சேர்ந்த சுதிர் என்பவரிடம் பேசியபோது...
''ஒருமுறை கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொண்டு ஒரு நிறுவனத்தில் தேர்வாகிவிட்டால், கல்லூரி முடியும் வரை வேறு நிறுவனத்தின் கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொள்ள முடியாது. எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது. ஆனால், திறமை காரணமாக முதல் முயற்சியிலேயே ஆர்டர் வாங்கியவர்கள் வருடக்கணக்கில் காத்திருக்க... அதன் பிறகு கேம்பஸில் தேர்வானவர்கள் நல்ல வேலையில் சேர்ந்துவிட்டனர். இவர்கள் ஏமாளிகளாகக் காத்திருக்கிறார்கள். வேறு நிறுவனங்களுக்கு வேலைக்குப் போனால் 'நீங்க ஃப்ரெஷ்ஷரா அல்லது அனுபவசாலியா?’ என்று கேட்பார்கள். ஃப்ரெஷ்ஷர் என்றால் பிரச்னை இல்லை. வேலையில் சேர்ந்துவிடலாம். 'வேலைக்காக வெட்டியாகக் காத்திருந்தேன்’ என்று சொன்னால், எந்த நிறுவனத்திலும் உடனே வேலை தர மறுப்பார்கள். ஒவ்வொரு கல்லூரியிலும் நன்றாகப் படிக்கும் மிகச் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கையை மறை முகமாகச் சிதைக்கும் போக்கு இது!'' என்று கேம்பஸ் இன்டர்வியூவின் அதிர்ச்சியான மறுபக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறார் சுதிர்.
எனில், இதில் கல்லூரிகளின் பொறுப்பு என்ன? கேம்பஸ் மூலம் தேர்வான மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், அது கல்லூரியின் நற்பெயருக்குக் களங்கம்தானே! அதற்காகவேனும் அவர்கள் இதில் தலையிடலாம் தானே என்று கேட்கலாம். ஆனால், யதார்த்தம் என்னவெனில், கல்லூரிகளே நிறுவனங்களை கெஞ்சிக் கூத்தாடித்தான் கேம்பஸ் இன்டர்வியூ வுக்கு அழைத்துவருகின்றன. ஆகவே, 'எங்கள் மாணவர்களுக்கு ஏன் வேலை கொடுக்கவில்லை?’ என்று கேட்க முடியாது. கேட்டால், அடுத்த ஆண்டு கேம்பஸுக்கு வர மாட்டார் கள். இதனால் கல்லூரிகள் இதைப்பற்றிக் கண்டுகொள்வது இல்லை. ஆனால், எந்தக் கூச்சமும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் 'எங்கள் கல்லூரி யில் இருந்து இவ்வளவு பேர் கேம்பஸ் மூலம் தேர்வாகியுள்ளனர்’ என்று விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள ். அதில் எத்தனை பேர் வேலையில் சேர்ந்துள்ளனர் என்று கேட்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது.
நன்றி-kalvivikatan
நன்றி-நெல்லை களஞ்சியம்
'எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு வளாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வானவர்கள் 500 பேர்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்தித்தான் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களைச் சேர்க்கிறார்கள். படிப்பு முடியும் முன்னரே பணி நியமனத்துக்கான அப்பாயின்மென்ட் ஆர்ட ரைக் கையில் வாங்கும் இந்த கேம்பஸ் மோகத் தில் மாணவர்களும் பெற்றோர்களும் மயங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் மயக்கத்தில் மருந்து தெளித்திருக்கிறது அண்மையில் வெளியான அந்தச் செய்தி.
'கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஹெச்.சி.எல். நிறுவனத்தில் பணி நியமன ஆணை பெற்றும் ஆண்டுக்கணக்கில் பணி நியமனத்துக்காகக் காத்திருக்கும் 59 மாணவர்கள் சென்னையில் உண்ணாவிரதம்.’
சென்னை தவிர... பெங்களூரு, நொய்டா, டெல்லி என நாட்டின் பல பகுதிகளிலும் இதே போன்ற போராட்டங்களை மாணவர்கள் நடத்தத் தொடங்கியுள்ளனர். ''அப்பாயின்மென்ட் ஆர்டரை மட்டும் வைத்துக்கொண்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறோம். இதனால் வேறு வேலைக்கும் செல்ல முடிய வில்லை. எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள்'' என்ற அவர்களின் கோபம் மிக நியாயமானது. கேம்பஸ் இன்டர்வியூ என்ற ஜிகினா பொம்மையின் உண்மை முகம் என்ன? கேம்பஸில் தேர்வாகியும் வேலை கிடைக்கத் தாமதம் ஆவது ஏன்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரிப வரும், 'சேவ் தமிழ்ஸ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான செந்தில்.
''கேம்பஸ் இன்டர்வியூ என்பது ஏதோ மாணவர்களுக்கு நல்லது செய்யும் சேவை போன்ற பிம்பம் இருக்கிறது. ஆனால், வளாக நேர்முகத் தேர்வு மூலம் நிறுவனங்களுக்குத் தான் லாபம் அதிகம். அவர்கள் தங்களுக்குத் தேவையான, தகுதியான ஊழியர்களை எந்த அலைச்சலும் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்து சலித்து எடுத்துக்கொள்கிறார்கள். கல்லூரிகளைப் பொறுத்தவரை டோட்-1 கல்லூரிகள், டோட்-2 கல்லூரிகள் என இரண்டு வகை உண்டு (DOTE -Directorate Of Technical Education). டோட்-1 என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகள். டோட்-2 என்பவை தனியாரால் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகள். பன்னாட்டு நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப் பிரியப்பட்டு ஆர்வமுடன் வருவது டோட்- 1 கல்லூரிகளுக்குத்தான். டோட்- 2 கல்லூரிகளுக்கு கெஞ்சிக் கூத்தாடித்தான் கேம்பஸ் இன்டர்வியூவுக்கு நிறுவ னங்களை அழைத்து வர வேண்டும். இந்த டோட்-2 கல்லூரி வளாகத் தேர்வுகளில் தேர்வாகும் மாணவர்களுக்குத்தான் தற்போது சிக்கல்!
டோட்-2 கல்லூரி மாணவர்கள் யார் என்று பார்த்தால், பெரும்பாலும் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, கிராமப்புற மாணவர்களாக இருப்பார்கள். எப்படியேனும் பொறியியல் படித்தால் எதிர்காலம் வளமாகிவிடும் என்று நம்பி சொத்துக்களை விற்று படிக்கவைக்கப்படுபவர்கள். இவர்கள் நன்றாகப் படிப்பவர்கள் தான். அதனால் தான் கேம்பஸில் தேர்வாகியுள்ளனர். ஆனாலும், நிறுவனங்கள் இவர்களை மட்டும் அலைக்கழிப்பது ஏன்?
அதைத் தெரிந்து கொள்ள ஐ.டி. நிறுவனங்கள் செயல்படும் முறையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஐ.டி. நிறுவனங்களைப் பொறுத்தவரை ஊழியர்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கு ஒரு சொத்துதான். 'எங்களிடம் 2 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள். 3 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள்’ என்று கணக்கு காட்டித்தான் நிறுவனங்கள் புராஜெக்ட் பிடிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் பேரை வேலைக்கு எடுக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்கப் பொருளாதாரத் தேக்கநிலை, ஐரோப்பியப் பொருளாதார வீழ்ச்சி எனப் பல காரணங்களால் எதிர்பார்த்த அளவில் புராஜெக்ட்கள் கிடைக்காமல் போகலாம். அத்தகைய சூழலில் நிறுவனங்கள், மூத்த ஊழியர்களை வேலையைவிட்டு அனுப்ப முடியாது என்பதால், புதிய ஊழியர்களை வேலைக்கு எடுப்பதைத் தள்ளிப் போடுகின்றன. அல்லது வேலைக்கே எடுக்காமல் தட்டிக்கழிக்கின்றன. அப்படியே வேலைக்கு எடுத்தாலும் முதலில் டோட்-1 கல்லூரிகளுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, இறுதியாகவே டோட்-2 கல்லூரிகளுக்கு வருகிறார்கள். சென்னை, கோவை, மதுரை போன்ற முதல் நிலை நகரங்களில் இருக்கும் கல்லூரிகளுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, இரண்டாம் நிலை நகரங்களை ஒதுக்குகின்றனர் என எளிமையாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம். இதுதான் தற்போதைய பிரச்னையின் நதி மூலம்!'' என்கிறார் செந்தில்.
ஹெச்.சி.எல். நிறுவனத்தில் மட்டும் இன்றைய நிலையில் இந்தியா முழுவதும் சுமார் 6,000 பேர் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி வேலையில் அமர்த்தப்படாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க ஃபேஸ்புக்கில் 'நாலெட்ஜ் புரொஃபஷனல்ஸ் ஃபோரம்’ என்ற பெயரில் குழு ஒன்று இயங்குகிறது. அந்தக் குழுவைச் சேர்ந்த சுதிர் என்பவரிடம் பேசியபோது...
''ஒருமுறை கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொண்டு ஒரு நிறுவனத்தில் தேர்வாகிவிட்டால், கல்லூரி முடியும் வரை வேறு நிறுவனத்தின் கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொள்ள முடியாது. எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது. ஆனால், திறமை காரணமாக முதல் முயற்சியிலேயே ஆர்டர் வாங்கியவர்கள் வருடக்கணக்கில் காத்திருக்க... அதன் பிறகு கேம்பஸில் தேர்வானவர்கள் நல்ல வேலையில் சேர்ந்துவிட்டனர். இவர்கள் ஏமாளிகளாகக் காத்திருக்கிறார்கள். வேறு நிறுவனங்களுக்கு வேலைக்குப் போனால் 'நீங்க ஃப்ரெஷ்ஷரா அல்லது அனுபவசாலியா?’ என்று கேட்பார்கள். ஃப்ரெஷ்ஷர் என்றால் பிரச்னை இல்லை. வேலையில் சேர்ந்துவிடலாம். 'வேலைக்காக வெட்டியாகக் காத்திருந்தேன்’ என்று சொன்னால், எந்த நிறுவனத்திலும் உடனே வேலை தர மறுப்பார்கள். ஒவ்வொரு கல்லூரியிலும் நன்றாகப் படிக்கும் மிகச் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கையை மறை முகமாகச் சிதைக்கும் போக்கு இது!'' என்று கேம்பஸ் இன்டர்வியூவின் அதிர்ச்சியான மறுபக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறார் சுதிர்.
எனில், இதில் கல்லூரிகளின் பொறுப்பு என்ன? கேம்பஸ் மூலம் தேர்வான மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், அது கல்லூரியின் நற்பெயருக்குக் களங்கம்தானே! அதற்காகவேனும் அவர்கள் இதில் தலையிடலாம் தானே என்று கேட்கலாம். ஆனால், யதார்த்தம் என்னவெனில், கல்லூரிகளே நிறுவனங்களை கெஞ்சிக் கூத்தாடித்தான் கேம்பஸ் இன்டர்வியூ வுக்கு அழைத்துவருகின்றன. ஆகவே, 'எங்கள் மாணவர்களுக்கு ஏன் வேலை கொடுக்கவில்லை?’ என்று கேட்க முடியாது. கேட்டால், அடுத்த ஆண்டு கேம்பஸுக்கு வர மாட்டார் கள். இதனால் கல்லூரிகள் இதைப்பற்றிக் கண்டுகொள்வது இல்லை. ஆனால், எந்தக் கூச்சமும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் 'எங்கள் கல்லூரி யில் இருந்து இவ்வளவு பேர் கேம்பஸ் மூலம் தேர்வாகியுள்ளனர்’ என்று விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள
நன்றி-kalvivikatan
நன்றி-நெல்லை களஞ்சியம்
Monday, April 1, 2013
Wednesday, March 27, 2013
Few engineering courses have accreditation
Only one in every five engineering colleges in Tamil Nadu offers
accredited courses. The state’s rating has slipped since 2009, when the
National Board of Accreditation (NBA) said 164 technical institutions in
the state offered accredited courses, among the highest in the country.
In Tamil Nadu, the fee for NAB-accredited courses is higher. While a
government quota seat in a non-accredited course costs 40,000, an
accredited course costs 45,000. Even this has not helped. “Many
institutions don’t go for accreditation even after seven years because
they know they will fail, so they postpone applying for the process,”
said IIT Kanpur chairman M Anandakrishnan. There are some colleges that
are 15 years old and have still not applied for accreditation.
Accreditation is the only means to judge the quality of a course, and
the only way to catch crooks,” said Anandakrishnan. Educational
consultant P Moorthy Selvakumaran said that though it was optional for
colleges to choose whether they wanted to go in for an accreditation or
not, it was important because employers want only students who have
completed accredited courses and because many embassies offer visas only
to students who pass out of accredited courses.
Only institutions where two batches of students have passed out can
apply for NBA accreditation. Courses are given provisional accreditation
for two years or a permanent accreditation depending on the scores
given by the evaluating team. Institutions can go in for reaccreditation
after expiry of the three- or five-year period.
The NBA, set up by the All India Council for Technical Education
(AICTE) in 1994, evaluates engineering and management courses offered by
institutions on a 1,000-point scale based on eight criteria, including
the teaching-learning process, research and development and the quality
of faculty.
The National Authority for Regulation in Accreditation of Higher
Education Bill that makes accreditation of all courses mandatory is
still pending in Parliament.
அக்கிரிடிடேசன் – ஒரு அறிமுகம்
மார்ச் மாத துவக்கத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கி முடிந்து உள்ளன.தேர்வு முடிந்தவுடன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான கல்லூரியை
தேர்வு செய்ய தொடங்குவர்கள். (பலர் ஏற்கனவே நிச்சயித்திருப்பார்கள்).
இப்பொழுது தமிழகத்தில் +2 தேர்வு எழுதுபவர்களில் பெரும் விழுக்காட்டினர்
தனியார் பொறியியல் கல்லூரிகளில் தான் சேர்கிறார்கள். இவர்கள் தங்களுக்கான
கல்லூரியை தேர்வு செய்யும் அடிப்படை புவியியல் சார்ந்ததாகவே இருக்கிறது.
அதன்பின் அக்கல்லூரியில் நடப்பு ஆண்டில் எவ்வளவு பேர் வளாகத்தேர்வு மூலம்
பணி ஆணை பெற்றிருக்கிறார்கள் என்ற காரணி. அதன்பின்னரே அக்கல்லூரியின்
கற்பிப்பு தரம் வருகிறது. பின்னர் அதில் தங்களுக்கு ஏற்ற பாடப்பிரிவுகள்
உள்ளதா என பார்த்து பின் தெரிவு செய்கிறார்கள்.
இதில் கல்லூரியின் கற்பிப்பு தரம் என்பது எதைப் பொறுத்தது?
அப்போது பேராசிரியர் ஒருவர் சொன்னார் “ காலேஜுக்கு
இன்பிராஸ்டிரக்சர் என்பது அங்கு இருக்கும் ஆசிரியர்கள் தான்” என்று. ஆனால் ஆசிரியர்களின் தகுதியை எப்படி வரையறுப்பது? அதே போல் ஒரு கல்லூரியின் கற்பிப்பு தரத்தை எப்படி குவாண்டிஃபை செய்வது?
இங்குதான் வருகிறது அக்கிரடிடேசன்.
இந்தக்கல்லூரியில் படித்து முடித்து வெளிவரும் மாணவரிடத்தில் குறைந்தபட்ச
தரம் நிச்சயம் இருக்கும் என்று உறுதி கொடுப்பதே அக்கிரடிடேசனின் முக்கிய
பணியாகும். எனவே பெற்றோர் தங்கள் பிள்ளைகள் சேரும் கல்லூரி அக்கிரடிடேசன்
பெற்றிருக்கிறதா? என்பதை கற்பிப்பு தரத்திற்கான அளவுகோலாக கொள்ளலாம். இதில்
ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியது, அக்கிரடிடேசன் என்பது கல்லூரியில் உள்ள
பாடப் பிரிவுகளுக்கு தனித்தனியாகக் கொடுப்பது. முழுக்கல்லூரிக்கு அல்ல.
தங்கள் பிள்ளை சேரும் குறிப்பிட்ட பாடப்பிரிவு அக்கிரடிடேசன் பெற்றுள்ளதா? என பார்த்துக் கொள்ளவும்.
முதலில் இந்தியாவில் என்னென்ன அக்கிரடிடேசன் முறைகள் உள்ளன? எனப் பார்ப்போம். பின்னர் உலகளவில் உள்ள முறைகள் பற்றிப் பார்ப்போம்.
தேசிய கல்விக் கொள்கை (1986)ன் வழிகாட்டுதல் படி உருவானது நாக் எனப்படும்
நேசனல் அசெஸ்மெண்ட் மற்றும் அக்கிரடிடேசன் கவுன்சில் (NAAC). இது நாட்டில்
உள்ள கல்லூரி, பல்கலைகள் போன்ற உயர் கல்வி அளிக்கும் நிறுவனங்களுக்கு தரச்
சான்றிதழ் அளிக்கிறது. ஆனால் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகளுக்கு
என் பி ஏ எனப்படும் நேசனல் போர்ட் ஆப் அக்கிரடிடேசன் (NBA) தரச் சான்றிதழ்
வழங்குகிறது.
இது தவிர மருத்துவம், பல்மருத்துவம் போன்ற பல பிரிவுகளுக்கும் கவுன்சில்கள் உள்ளன.
நாம் இங்கே என் பி ஏ அக்கிரடிடேசன் பற்றி மட்டும் பார்ப்போம்.
இந்த என் பி ஏ வானது ஏ ஐ சி டி யுடன் (All India Council for Technical
Education) இணைந்த ஒன்று. இது ஒரு தனித்தியங்கக் கூடிய அமைப்பு (அட்டானமஸ்
பாடி).
இந்த என் பி ஏ வானது கல்லூரிகளை தற்போது வாசிங்டன் அக்கார்ட் என்னும் முறைப்படி தர நிர்ணயம் செய்கிறது.
வாசிங்டன் அக்கார்ட் என்றால் வேறொன்றுமில்லை. அந்த ஒப்பந்தம் வாஷிங்டனில்
நடைபெற்ற மாநாட்டில் கையெழுத்தான ஒன்று. இதே போல் சிட்னி அக்கார்ட்,
டப்ளின் அக்கார்ட் போன்றவையும் உள்ளன.
இதில் வாசிங்டன் அக்கார்ட் என்பது இளநிலை பொறியியல் பிரிவுகளுக்கு மட்டும் தர நிர்ணயம் செய்வது.
சிட்னி அக்கார்ட் தொழில்நுட்பத்திற்கு செய்வது. வித்தியாசம் என்னவென்றால்
பொறியியலில் தியரி, உயர் கணிதம் ஆகியவை அதிகமாக இருக்கும்.
தொழில்நுட்பத்தில் பிராக்டிகல்ஸ் அதிகமாக இருக்கும். அவர்கள் படிப்பை விட
செய்முறைக்கே அதிக கவனம் செலுத்துவார்கள். (நம் நாட்டில் இம்முறை
இல்லையென்றே சொல்லலாம்)
டப்ளின் அக்கார்ட் என்பது டெக்னீசியன்களை தர நிர்ணயம் செய்யும் அமைப்பு.
நம் நாட்டு பொறியியல் கல்லூரிகளுக்கு வாசிங்டன் அக்கார்ட் முறை மட்டுமே இனிமேல் கடைபிடிக்கப்படும்.
இந்த வாசிங்டன் அக்கார்ட் அமைப்பானது 14 உறுப்பு நாடுகளைக் கொண்டது.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவர்கள் அதில் உள்ளார்கள். நமது
நாடு புரவிஷனல் மெம்பர். தற்போது உறுப்பு நாடாக மாற பெரு முயற்சி செய்து
வருகிறோம்.
ஏனென்றால் இது ஐ நா சபை பாதுகாப்பு கவுன்சிலின் வீட்டோ அதிகாரம் போன்றது. ஐ நா விலாவது ஐந்து நாடுகள் தான். ஆனால் இங்கோ 14.
இந்த முறைப்படி தர நிர்ணயம் பெற்ற கல்லூரி பாடப் பிரிவில் படித்த மாணவர்களை
மற்ற உறுப்பு நாடுகள் அங்கீகரிக்கும். எனவே தான் என் பி ஏ தர நிர்ணயம்
பெற்ற கல்லூரி பாடப் பிரிவில் படிப்பது எதிர்காலத்துக்கு நல்லது.
ஒரு டிபார்ட்மெண்டில் இருந்து குறைந்தது இரண்டு பேட்ச் வெளியில் சென்றிருந்தால்தான் தர நிர்ணயக் கமிட்டிக்கு அப்ளை செய்யமுடியும்.
தரநிர்ணயம் என்பது தன்னார்வத்தில் [வாலண்டரி] செய்யக்கூடியது. கட்டாயமில்லை. பொறியியியல் கல்லூரிகளுக்கு ஏ ஐ சி டி ஈயின் அனுமதிதான் கட்டாயம்.
அந்த அப்ரூவலானது, கல்லூரியில் குறைந்த பட்ச கட்டுமானம் இருக்கிறதா, நடத்த பணம் இருக்கிறதா? தகுதியான ஆசிரியர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை பரிசோதித்து கொடுக்கப்படுவது. ஆனால் என் பி ஏ தர நிர்ணயமானது, படித்து முடித்து வெளியேறும் மாணவரிடத்தில் தரம் இருக்கிறதா என்று பரிசோதித்து அளிக்கப்படுவது.
எனவே தர நிர்ணயத்துக்கு அப்ளை செய்யும் கல்லூரிகள் இரண்டு பகுதிகளாக ரிப்போர்ட் தயார் செய்ய வேண்டும்.
முதல் பகுதியில் கல்லூரியின் அடிப்படை கட்டுமானங்கள், ஆசிரியர் தகுதி, எண்ணிக்கை, அவர்களில் சம்பள பட்டியல், ஆடிட்டோரியம், பிளேஸ்மெண்ட் செல், விடுதி வசதி, உடற்பயிற்சி வசதி, மினரல் வாட்டர், வங்கி, தபால் அலுவலக வசதி (கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயேயிருந்தால்) போன்றவற்றைச் சொல்லவேண்டும்.
பகுதி 2ல் தரநிர்ணயம் கோரும் துறையின் ஆசிரியர் தகுதி, அவர்களின் சாதனைகள், ஆசிரியர் மாணவர் விகிதம், ஆய்வுச்சாலை வசதிகள், நடத்தப்பட்ட சிறப்பு சொற்பொழிவுகள், தேர்ச்சி விகிதம் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.
இந்த தகவல்களை ஆராயும் என் பி ஏ அலுவலகம், திருப்தியடைந்தால் ஆய்வுக்கு வரும் தேதியை கல்லூரிக்குத் தெரியப்படுத்தும்.
இதற்கான குழுவிற்கு ஒரு சேர்மன் இருப்பார். எந்த டிபார்ட்மெண்ட் தர நிர்ணயம் கோருகிறதோ, அதில் எக்ஸ்பர்ட்டான இருவர் (கல்விப்பணியில் இருந்து ஒருவர், தொழிற்சாலை பணியில் இருந்து ஒருவர்) குழுவில் இருப்பர். இவர்கள் யாரென வந்து சேரும் வரை தெரியாது.
அவர்கள் வந்து, இரண்டு பகுதிகளில் கொடுத்துள்ள விவரங்கள் சரியாக இருக்கிறதா என சரி பார்ப்பார்கள். இதற்காக கல்லூரியின் முதல்வர் முதல் பகுதிக்கும், துறைத்தலைவர் இரண்டாம் பகுதிக்கும் பிரசண்டேஷன் கொடுக்க வேண்டும். பின்னர் வளாகத்தையும், குறிப்பிட்ட துறையையும் நேரடியாக ஆய்வு செய்வார்கள்.
இதன் பின்னர் அந்தத்துறையின் ஆசிரியர்களை தனியே சந்திப்பார்கள்.
பின்னர் மாணவர்களை தனியே சந்தித்து கிராஸ் செக் செய்வார்கள்
பின்னர் மாணவர்களின் பெற்றோர்களைச் சந்திப்பார்கள்.
முந்தைய பேட்ச் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பளித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் (எம்ப்ளாயர்ஸ் மீட்) விசாரணை செய்வார்கள்.
இதன் அடிப்படையில் தான் தர நிர்ணய சான்றிதழ் வழங்கப்படும்.
இதில் வாசிங்டன் அக்கார்ட் ஒப்பந்தப்படி ஒரு டிபார்ட்மெண்டுக்கு இரண்டு ஆண்டுகள் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு தர நிர்ணயம் தரப்படும்.
அவர்கள் 1000 மதிப்பெண்களுக்கு பரிசோதிப்பார்கள். அதில் 10 பிரிவுகள் இருக்கும். ஆசிரியர் தகுதி, தேர்ச்சி விகிதம் இப்படி. ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தது 60 மதிப்பெண்கள் வாங்க வேண்டும். மொத்தமாக 750 மதிப்பண்கள் வாங்க வேண்டும். 750க்கு மேல் வாங்கினால் ஐந்தாண்டுகள் கிடைக்கும். அதற்கு குறைந்தால் இரண்டாண்டுகள் கிடைக்கும்.
பின்னர் ரீ-அக்கிரிடிடேஷசன் (அதாவது இரண்டோ, அல்லது ஐந்தோ காலம் முடிந்தவுடன்) செல்லும் போது, சென்ற முறையை விட சற்றேனும் கூடுதல் மதிப்பெண்கள் பெற வேண்டும்.
இந்த முறையில் ஆசிரியர்களின் தகுதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
1. படிப்பு
2. ஆராய்ச்சி கட்டுரைகள்
3. கலந்து கொண்ட கருத்தரங்குகள்
4. வெளியில் அளித்த சிறப்பு சொற்பொழிவுகள்
5. இண்டஸ்ட்ரியல் கன்சல்டன்சி
6. அறிவுசார் உரிமைகள்
7. பதிப்பித்த புத்தகங்கள்
என பல அளவுகோலின்படி ஆசிரியரின் தரம் எடை போடப்படுகிறது.
பின்னர் அந்த துறையில் எத்தனை பேர் நீண்ட காலமாக பணியாற்றுகிறார்கள் (எம்பிளாயி ரிடன்சன்) என்பதும் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.
மாணவர்களின் தரத்திற்கு
1. தேர்ச்சி விகிதம்
2. பல்கலைகழக ரேங்குகள்
3. பெற்றுள்ள வேலை வாய்ப்புகள்
4. வேலையின் உயர்ந்தபட்ச, குறைந்தபட்ச சம்பளம்
5. கலந்துகொண்ட கருத்தரங்குகள்
ஆகியவை அளவுகோலாக பார்க்கப்படுகின்றன.
தரநிர்ணயம் என்பது தன்னார்வத்தில் [வாலண்டரி] செய்யக்கூடியது. கட்டாயமில்லை. பொறியியியல் கல்லூரிகளுக்கு ஏ ஐ சி டி ஈயின் அனுமதிதான் கட்டாயம்.
அந்த அப்ரூவலானது, கல்லூரியில் குறைந்த பட்ச கட்டுமானம் இருக்கிறதா, நடத்த பணம் இருக்கிறதா? தகுதியான ஆசிரியர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை பரிசோதித்து கொடுக்கப்படுவது. ஆனால் என் பி ஏ தர நிர்ணயமானது, படித்து முடித்து வெளியேறும் மாணவரிடத்தில் தரம் இருக்கிறதா என்று பரிசோதித்து அளிக்கப்படுவது.
எனவே தர நிர்ணயத்துக்கு அப்ளை செய்யும் கல்லூரிகள் இரண்டு பகுதிகளாக ரிப்போர்ட் தயார் செய்ய வேண்டும்.
முதல் பகுதியில் கல்லூரியின் அடிப்படை கட்டுமானங்கள், ஆசிரியர் தகுதி, எண்ணிக்கை, அவர்களில் சம்பள பட்டியல், ஆடிட்டோரியம், பிளேஸ்மெண்ட் செல், விடுதி வசதி, உடற்பயிற்சி வசதி, மினரல் வாட்டர், வங்கி, தபால் அலுவலக வசதி (கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயேயிருந்தால்) போன்றவற்றைச் சொல்லவேண்டும்.
பகுதி 2ல் தரநிர்ணயம் கோரும் துறையின் ஆசிரியர் தகுதி, அவர்களின் சாதனைகள், ஆசிரியர் மாணவர் விகிதம், ஆய்வுச்சாலை வசதிகள், நடத்தப்பட்ட சிறப்பு சொற்பொழிவுகள், தேர்ச்சி விகிதம் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.
இந்த தகவல்களை ஆராயும் என் பி ஏ அலுவலகம், திருப்தியடைந்தால் ஆய்வுக்கு வரும் தேதியை கல்லூரிக்குத் தெரியப்படுத்தும்.
இதற்கான குழுவிற்கு ஒரு சேர்மன் இருப்பார். எந்த டிபார்ட்மெண்ட் தர நிர்ணயம் கோருகிறதோ, அதில் எக்ஸ்பர்ட்டான இருவர் (கல்விப்பணியில் இருந்து ஒருவர், தொழிற்சாலை பணியில் இருந்து ஒருவர்) குழுவில் இருப்பர். இவர்கள் யாரென வந்து சேரும் வரை தெரியாது.
அவர்கள் வந்து, இரண்டு பகுதிகளில் கொடுத்துள்ள விவரங்கள் சரியாக இருக்கிறதா என சரி பார்ப்பார்கள். இதற்காக கல்லூரியின் முதல்வர் முதல் பகுதிக்கும், துறைத்தலைவர் இரண்டாம் பகுதிக்கும் பிரசண்டேஷன் கொடுக்க வேண்டும். பின்னர் வளாகத்தையும், குறிப்பிட்ட துறையையும் நேரடியாக ஆய்வு செய்வார்கள்.
இதன் பின்னர் அந்தத்துறையின் ஆசிரியர்களை தனியே சந்திப்பார்கள்.
பின்னர் மாணவர்களை தனியே சந்தித்து கிராஸ் செக் செய்வார்கள்
பின்னர் மாணவர்களின் பெற்றோர்களைச் சந்திப்பார்கள்.
முந்தைய பேட்ச் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பளித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் (எம்ப்ளாயர்ஸ் மீட்) விசாரணை செய்வார்கள்.
இதன் அடிப்படையில் தான் தர நிர்ணய சான்றிதழ் வழங்கப்படும்.
இதில் வாசிங்டன் அக்கார்ட் ஒப்பந்தப்படி ஒரு டிபார்ட்மெண்டுக்கு இரண்டு ஆண்டுகள் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு தர நிர்ணயம் தரப்படும்.
அவர்கள் 1000 மதிப்பெண்களுக்கு பரிசோதிப்பார்கள். அதில் 10 பிரிவுகள் இருக்கும். ஆசிரியர் தகுதி, தேர்ச்சி விகிதம் இப்படி. ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தது 60 மதிப்பெண்கள் வாங்க வேண்டும். மொத்தமாக 750 மதிப்பண்கள் வாங்க வேண்டும். 750க்கு மேல் வாங்கினால் ஐந்தாண்டுகள் கிடைக்கும். அதற்கு குறைந்தால் இரண்டாண்டுகள் கிடைக்கும்.
பின்னர் ரீ-அக்கிரிடிடேஷசன் (அதாவது இரண்டோ, அல்லது ஐந்தோ காலம் முடிந்தவுடன்) செல்லும் போது, சென்ற முறையை விட சற்றேனும் கூடுதல் மதிப்பெண்கள் பெற வேண்டும்.
இந்த முறையில் ஆசிரியர்களின் தகுதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
1. படிப்பு
2. ஆராய்ச்சி கட்டுரைகள்
3. கலந்து கொண்ட கருத்தரங்குகள்
4. வெளியில் அளித்த சிறப்பு சொற்பொழிவுகள்
5. இண்டஸ்ட்ரியல் கன்சல்டன்சி
6. அறிவுசார் உரிமைகள்
7. பதிப்பித்த புத்தகங்கள்
என பல அளவுகோலின்படி ஆசிரியரின் தரம் எடை போடப்படுகிறது.
பின்னர் அந்த துறையில் எத்தனை பேர் நீண்ட காலமாக பணியாற்றுகிறார்கள் (எம்பிளாயி ரிடன்சன்) என்பதும் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.
மாணவர்களின் தரத்திற்கு
1. தேர்ச்சி விகிதம்
2. பல்கலைகழக ரேங்குகள்
3. பெற்றுள்ள வேலை வாய்ப்புகள்
4. வேலையின் உயர்ந்தபட்ச, குறைந்தபட்ச சம்பளம்
5. கலந்துகொண்ட கருத்தரங்குகள்
ஆகியவை அளவுகோலாக பார்க்கப்படுகின்றன.
என் பி ஏ கமிட்டியானது, தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்களா? என்று பார்க்கிறது.
ஆசிரியர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள்?
அவர்களுக்கு வழங்கப்படும் சம்பள விகிதம் என்ன?
தொடர்ந்து இங்கே பணியில் இருக்கிறார்களா?
புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்களா? காப்புரிமை ஏதும் பெற்றுள்ளார்களா?
போன்ற அம்சங்கள் பார்க்கப் படுகின்றன.
இது தவிர எஸ் ஏ ஆர் (self assessment report) எனப்படும் தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு அறிக்கையையும் தயாரிக்க வேண்டும். அதில் தன்னுடைய பலம், பலவீனம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, பலவீனத்தைப் போக்க மேற்கொண்டிருக்கும் முயற்சிகள், அதற்கு கல்லூரி நிர்வாகம் வழங்கும் ஒத்துழைப்பு போன்றவற்றையும் குறிப்பிட வேண்டும்.
இதை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் துறையில் உள்ள ஆசிரியர்கள் தகுதி வாய்ந்தவர்கள் ஆக மாறுவார்கள்.
ஆசிரியர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள்?
அவர்களுக்கு வழங்கப்படும் சம்பள விகிதம் என்ன?
தொடர்ந்து இங்கே பணியில் இருக்கிறார்களா?
புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்களா? காப்புரிமை ஏதும் பெற்றுள்ளார்களா?
போன்ற அம்சங்கள் பார்க்கப் படுகின்றன.
இது தவிர எஸ் ஏ ஆர் (self assessment report) எனப்படும் தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு அறிக்கையையும் தயாரிக்க வேண்டும். அதில் தன்னுடைய பலம், பலவீனம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, பலவீனத்தைப் போக்க மேற்கொண்டிருக்கும் முயற்சிகள், அதற்கு கல்லூரி நிர்வாகம் வழங்கும் ஒத்துழைப்பு போன்றவற்றையும் குறிப்பிட வேண்டும்.
இதை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் துறையில் உள்ள ஆசிரியர்கள் தகுதி வாய்ந்தவர்கள் ஆக மாறுவார்கள்.
நூலகம்
பாடத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள பாடங்களுக்கு தேவையான டெக்ஸ்ட் மற்றும் ரெபரன்ஸ் புத்தகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் நூலகத்தில் இருக்க வேண்டும். அது போக ஒவ்வொரு துறையிலும் அந்தத் துறைக்கென டிபார்ட்மெண்ட் லைப்ரரியும் இருக்க வேண்டும். அதில் புத்தகங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு தொடர்ச்சியாக அவை வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆராய்ச்சிக்கு, ஆராய்ச்சி கட்டுரைகளைத் தாங்கி வரும் சர்வதேச சஞ்சிகைகள் தேவை. அவை எவ்வளவு நூலகத்தில் உள்ளன என்பதும் ஒரு அளவுகோல். தற்போது ஆன்லைனில் எல்லாம் கிடைக்கின்றன. இதுபோக பெரிய பல்கலை, மற்றும் நிறுவனங்களுடன் ஒப்பந்தப் செய்து கொண்டு அவர்கள் மூலம் எவ்வளவு புத்தகங்கள் பெறுகிறோம் என்று பார்ப்பார்கள். தற்போது ஐ ஐ டி, அண்ணா பல்கலை ஆகியவை இணையத்தில் தங்கள் பேராசிரியர்கள் எடுக்கும் வகுப்புகளை வலையேற்றி வைத்துள்ளார்கள். இவற்றை கவனிக்க மல்டி மீடியா வசதி நூலகத்தில் உள்ளதா? என்றும் பார்ப்பார்கள்.
வேலைவாய்ப்பு
மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வதே வேலை வாய்ப்புக்காகத்தான். எனவே மாணவர்களின் எம்ப்ளாயபிலிடிக்கு கல்லூரி என்ன செய்திருக்கிறது? என்று பார்ப்பார்கள்.
எத்தனை பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன?. எந்தெந்த துறைக்கு? யாரால்? போன்றவற்றிற்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்தப் பயிற்சி முடிவுக்குப் பின் மாணவர்களிடம் இருந்து பீட் பேக் பெற்று தொகுத்து வைத்திருக்க வேண்டும்.
எத்தனை வளாகத்தேர்வுகள் நடந்தன?, அவற்றில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றார்கள்? அதிகபட்ச/குறைந்த பட்ச/ சராசரி சம்பளம் எவ்வளவு? ஆகிய விபரங்கள் கடைசி மூன்று கல்வி ஆண்டுகளுக்குக் கொடுக்க வேண்டும்.
அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் காப்பிகள் கூட சமர்ப்பிக்கப் பட வேண்டும்.
ஏனென்றால் உள்ளூர் நிறுவனங்களில் குறைந்த ஊதியத்திற்கு வேலை வாங்கிக் கொடுத்து கணக்கு காட்டிவிடக்கூடாது என்பதற்காகவே இத்தனை விபரங்களும் கேட்கப்படுகின்றன.
அவர்கள் ஆய்வின் ஓர் அங்கமாக எம்ப்ளாயர் மீட் எனப்படும் கூட்டம் நடத்தப்படும். அதில் வேலை வாய்ப்பு அளித்தோர்களும், கமிட்டியினர் மட்டும் இருப்பார்கள். அவர்களிடம் மாணவர்களின் செயல்பாடுகளை, கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை விசாரித்து உறுதி செய்து கொள்வார்கள்.
தொடரும்
Monday, March 25, 2013
கல்லூரிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை
சென்னை: தமிழகத்தில் உள்ள, கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள்
திறப்பு குறித்து, இதுவரை, எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கப்படாத நிலை
நீடிக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள், ஈழ தமிழர்களுக்கு
ஆதரவாக, மார்ச், 9ம் தேதி முதல் போராட்டத்தை துவங்கினர். போராட்டம்
தீவிரமடைந்த நிலையில், கலைக் கல்லூரிகள் மார்ச், 15ம் தேதியும், பொறியியல்
கல்லூரிகள், 18ம் தேதியும் மூடப்பட்டன. இந்நிலையில், மூடப்பட்ட
கல்லூரிகளைத் திறக்க, அரசு, கடந்த இரு நாட்களாக ஆலோசித்து வருகிறது.
பொறியியல் கல்லூரிகளைத் திறக்க, சென்னை, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ்
தலைமையில், இன்று நடந்த கூட்டத்தில், பொறியியல் கல்லூரிகளைத் திறக்கும்
தேதி முடிவு செய்யப்படவில்லை. ஏப்., 1ம் தேதிக்கு மேல், கல்லூரிகளைத்
திறக்க முடிவு செய்யலாம் என, ஆலோசிக்கப்பட்டது.
இதே போல், கலை, அறிவியல்
கல்லூரிகளைத் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், உயர்கல்வித் துறை மூத்த
அதிகாரிகள் தலைமையில் நடந்ததாகவும், அதில் எவ்வித முடிவும்
எடுக்கப்படவில்லை எனவும், உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Thanks www.dinamalr.com
Sunday, March 24, 2013
தமிழகத்தில் மூடப்பட்ட கல்லூரிகள் எப்போ திறக்கப்படும்? உளவுத்துறை அறிக்கை அரசிடம்!!
இலங்கைக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில்,
தமிழகத்தி்ல் மூடப்பட்டிருக்கும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற
அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பொறியியல்
கல்லூரிகளை திறப்பது குறித்து நாளை முடிவு செய்யப்படுகிறது.
அரசு சார்பிலோ, கல்லூரிகள் சார்பிலோ அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று
வரை வெளியிடப்படவில்லை. இருந்த போதிலும், தற்போது மாணவர்களின் போராட்டம்
கொஞ்சம் குறைந்துள்ள நிலையில், மூடப்பட்டிருக்கும் கல்லூரிகள் தொடர்பான
அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்ற பேச்சு அரசு தரப்பில் அடிபடுகிறது.
அதேநேரத்தில் கல்லூரி நிர்வாக தரப்பில், “கலை அறிவியல் கல்லூரிகள் நாளை
திறக்கப்படுமா?” என்ற கேள்விக்கு யாரும் தெளிவான பதில் கூறுவதாக இல்லை.
அனேகமாக இம் மாதம் முழுவதும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுவிட்டு
ஏப்ரல் 1-ம் தேதி அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படலாம் என்ற பேச்சு சில
கல்லூரி நிர்வாக மட்டத்தில் கூறப்படுகிறது.
அரசு தலைமைச் செயலக அதிகாரிகள், “தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள்
போராட்டம் குறித்து உளவுத்துறை போலீஸார் தகவல் சேகரி்த்து அரசுக்கு அளித்து
வருகின்றனர். போராட்டங்கள் ஓரளவு முடிவுக்கு வந்த பிறகுதான் அரசு இதில்
முடிவு எடுத்து அறிவிக்கும்“ என்று கூறியுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) பேராசிரியர் பி.காளிராஜ்,
“பொறியியல் கல்லூரிகளை திறப்பது குறித்து நாளை தமிழக அரசுடன் கலந்து ஆலோசனை
செய்துவிட்டு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்யும்” என்று
கூறியுள்ளார்.
உளவுத்துறை போலீஸார் என்ன அறிக்கை கொடுத்திருக்கிறார்களோ, அதை வைத்தே
முடிவு எடுக்கப்படும். கல்லூரிகளை திறக்கலாம் என்ற விதத்திலேயே உளவுத்துறை
அறிக்கை இருப்பதாக தெரிகிறது.
Thanks www.viruvirupu.com
Bad to Good: Steps to Overcoming Bad Situations
Well
life has always been that unpredictable and part of it has to deal with
sudden misfortunes and problems. Now your job is to get through it and
move on, detach yourself from what's not helpful and focus on what give
you a better day. Here are 8 ways to cope:
1. Free yourself of frustrations. Learn
to let go of some of the negative energies inside because if you don't
you'll probably find yourself exploding at one point. So go ahead and
vent them out, get a journal, talk to a friend and release the
negativity. Ventilating your frustrations will give enough room for
positivity to come in; furthermore, it will give you a feeling of relief
that can somehow change your mood and outlook.
2. Learn to be objective. Look
into the situation carefully and detach yourself emotionally asthis can
only cloud your judgment. When you learn to look at things at a more
objective view, your judgments and decisions become a little more sound
and wise. Emotions tend to cloud our judgement and that's no way to
resolve a conflict.
3. Look around you –
there are people who actually care. No matter how difficult the
situation is, you need to realize that some people are actually there
for you and that there's no need to detach yourself from them. Their
guidance and advice can actually help you get through a bad time.
4. Change your mind set. You
may think that all this emotional detachment will help you overcome a
difficult time; think again and assess carefully. If you are not that
hurt or traumatize, there might be no need to detach yourself, a little
thinking and space will help you get back on your feet. Furthermore,
keep in mind that you do have a choice – either to let these bad things
overwhelm you or to let these stuffs make you a better person.
5. Shift your focus. Instead
of wallowing in emotional hurt and detaching yourself from people who
care about you, try focusing on what you can do. You have always been
faced with difficult situations but you've always managed to get out of
it alive. What's keeping you from doing so this time then? Being
frustrated will never help resolve the problem. You need to focus on
your strengths rather than your weakness.
6. Do not be afraid to ask help. You
might feel that emotional detachment from other people have left you
with no one; you're wrong. Do not be afraid to reach out and ask for
help. Call you closest friend or your sister, talk to someone. Asking
for help is never a sign of weakness; it shows that you are brave enough
to acknowledge that you cannot handle things on your own.
7. Constantly challenge yourself to
overcome bad situations. Think of the countless times you've been faced
with trials and problems which you thought you would never surpass but
did. Use these moments and experiences as a source to fuel your spirit
to continue fighting and winning!
8. Extract the lessons learned. Detaching
yourself from people and hurtful things might be difficult but they
sure did have valuable lessons for you. Take these lessons and ponder on
them; they might come in handy one of these days. Most of the times, we
learn to appreciate the lessons after we have conquered and battled
through the fight; much like enjoying and appreciating the rainbow after
the storm.
10 Ways to Communicate Better at Work
Communication is arguably one of
the most important business skills, no matter what your industry. Yet so
many of us haven't been trained in how to communicate with co-workers and clients. Here are some tips to help you become a better communicator:
1. Listen. Most of us are terrible listeners.
Instead of truly listening to what the person is saying, we interrupt,
prepare our response, or think we already know what the speaker is going
to say next. It's impossible to understand what someone needs or wants
if we don't give them our undivided attention.
2. Pay attention to body language. Body
language can tell you just as much as what a person says, if not more.
Observe how they act when they talk. Is your co-worker saying she can
meet a deadline, but wringing her hands while she says it? She might be
afraid to tell you it will be hard to make the due date.
3. Consider communication preference. Not everyone likes to communicate the same way. Email works for some,
but others would rather pick up the phone and talk, text, or even use
social media or instant messaging to relay something. Respect the person
you're trying to contact and use the method she seems to prefer. If
you've called a client several times and always get her voicemail, but
she's always quick to respond to email, switch to email instead.
4. Consider your tone. The problem with email
and social media is that it can be difficult to determine the tone. You
may mean something as a joke, but if it comes off pushy or angry, you
could cause an unintended reaction from the recipient. Make sure your language
is clear, and if you are angry, take a few minutes to cool down before
you type. Better yet, meet in person so nothing is misconstrued.
5. Don't be too casual. Getting along with your
work colleagues can help you do your job better, but don't take it too
far in your communication on the job. Keep the cursing for after hours,
and make sure your emails, meetings, and phone calls are professional.
Being too casual on the job may make others feel uncomfortable.
6. Check your grammar. Spell check is your best
friend on the job. Always proofread anything you type--be it an email,
Tweet, or letter. If you're not great at catching errors, ask someone
else to proof it for you.
7. Keep criticism constructive. If you manage others, you want them to do their best. Work to ensure your comments aren't emotionally charged,
and that the person you're speaking with grasps what you're trying to
say when giving feedback. Provide positive reinforcement when a job is
well-done, and find ways to add in tips for improvement without being
"that boss."
8. Restate what you hear. Rephrasing what your
co-worker or boss says to you by repeating the important points shows
you are listening and understand what you were told. It gives both
parties a chance to clarify if there is any confusion, and by repeating
it, you'll remember.
9. Get a little personal. People let their
guards down when you talk about their lives outside of work. Ask about a
co-worker's kid's soccer tournament. Find ways to interact on a
personal level without going too far. You'll go a long way toward
building trust.
10. Never stop improving. Effective
communication is a skill you must practice. Observe how others respond
to your communication to clue you in on areas for improvement
Friday, March 22, 2013
Download Anna Univ ExamTime Table
All of the Affiliated Colleges of Anna University has been informed
about the may/june 2013 Time Table ,and the students are requested to
download the exam schedule from the official website of anna univ at www.annauniv.edu
Download Anna Univ ExamTime Table
Anna University Exam Time Table for May/June 2013 :
| Anna University, Chennai 2008,2009 &2012 Batches, erstwhile Anna University of Technology, Chennai 2010 Batch and all erstwhile Anna University of Technologies-2011 Batch-(R2008) |
| Erstwhile Anna University of Technology, Tirunelveli 2008,2009,2010 Batches (R2008) |
| Erstwhile Anna University of Technology, Tirunelveli 2007 Batch (R2007) |
| Erstwhile University Departments of Anna University of Technology, Tirunelveli 2009,2010 Batches (R2009 ) |
| Erstwhile University Departments of Anna University of Technology, Tirunelveli Dual Degree - 2008,2009 Batches (R2008) |
| Erstwhile Anna University of Technology, Coimbatore 2008,2009,2010 Batches (R2008) |
| Erstwhile Anna University of Technology, Coimbatore 2007 Batch (R2007) |
| Erstwhile University Departments of Anna University of Technology, Coimbatore - 2007,2008 Batches (R2007) |
| Erstwhile Anna University of Technology, Tiruchirappalli (Including University Departments) 2008,2009,2010 Batches (R2008) |
| Erstwhile Anna University of Technology, Tiruchirappalli (Including University Departments) 2007 Batch (R2007) |
| Erstwhile Anna University of Technology, Madurai 2010 Batch (R2010) |
| Anna University, Chennai (R2004) |
Sunday, March 10, 2013
12 Ways to Motivate Students
If there is one thing we know about kids, it’s
that they have short attention spans and prefer now to later. This is
especially true at the beginning of the year. Teachers,
more than any district or school wide programs, have the most power to
motivate students because they’re on the front lines. They can influence
students in a way that kids can actually understand: here, now, today,
in this room.
1. Praise Students in Ways Big and Small
Recognize
work in class, display good work in the classroom and send positive
notes home to parents, hold weekly awards in your classroom, organize
academic pep rallies to honor the honor roll, and even sponsor a Teacher
Shoutout section in the student newspaper to acknowledge student’s hard
work.
2. Expect Excellence
Set
high, yet realistic expectations. Make sure to voice those
expectations. Set short terms goals and celebrate when they are
achieved.
3. Spread Excitement Like a Virus
Show
your enthusiasm in the subject & use appropriate, concrete and
understandable examples to help students grasp it. For example, I love
alliteration. Before I explain the concept to students, we “improv”
subjects they’re interested in. After learning about alliteration, they
brainstorm alliterative titles for their chosen subjects.
4. Mix It Up
It’s
a classic concept and the basis for differentiated instruction, but it
needs to be said: using a variety of teaching methods caters to all
types of learners. By doing this in an orderly way, you can also
maintain order in your classroom. In a generic example for daily
instruction, journal for 10 minutes to open class; introduce the concept
for 15 minutes; discuss/group work for 15 minutes; Q&A or guided
work time to finish the class. This way, students know what to expect
everyday and have less opportunity to act up.
5. Assign Classroom Jobs
With
students, create a list of jobs for the week. Using the criteria of
your choosing, let students earn the opportunity to pick their classroom
jobs for the next week. These jobs can cater to their interests and
skills.
Classroom Job Examples
- Post to the Class blog
- Update Calendar
- Moderate review games
- Pick start of class music
- Watch class pet
- Public relations officer (address people who visit class)
- Standard class jobs like Attendance, Cleaning the boards, putting up chairs, etc.
6. Hand Over Some Control
If
students take ownership of what you do in class, then they have less
room to complain (though we all know, it’ll never stop completely). Take
an audit of your class, asking what they enjoy doing, what helps them
learn, what they’re excited about after class. Multiple choice might be
the best way to start if you predict a lot of “nothing” or “watch
movies” answers.
After reviewing the
answers, integrate their ideas into your lessons or guide a brainstorm
session on how these ideas could translate into class.
On a systematic level, let students choose from elective classes in a collegiate format. Again, they can tap into their passion and relate to their subject matter if they have a choice.
7. Open-format Fridays
You
can also translate this student empowerment into an incentive
program. Students who attended class all week, completed all assignments
and obeyed all classroom rules can vote on Friday’s activities
(lecture, discussion, watching a video, class jeopardy, acting out a
scene from a play or history).
8. Relating Lessons to Students’ Lives
Whether
it is budgeting for family Christmas gifts, choosing short stories
about your town, tying in the war of 1812 with Iraq, rapping about ions,
or using Pop Culture Printables, students will care more if they identify themselves or their everyday lives in what they’re learning.
9. Track Improvement
In
those difficult classes, it can feel like a never-ending uphill battle,
so try to remind students that they’ve come a long way. Set achievable,
short-term goals, emphasis improvement, keep self-evaluation forms to
fill out and compare throughout the year, or revisit mastered concepts
that they once struggled with to refresh their confidence.
10. Reward Positive Behavior Outside the Classroom
Tie
service opportunities, cultural experiences, extracurricular activities
into the curriculum for extra credit or as alternative options on
assignments. Have students doing Habitat for Humanity calculate the
angle of the freshly cut board, count the nails in each stair and
multiply the number of stairs to find the total number of nails; write
an essay about their experience volunteering or their how they felt
during basketball tryouts; or any other creative option they can come up
with.
The
idea of cash incentives is a timely yet controversial topic, so I’d
like to look at this attempt to “buy achievement” through a different
lens. It seems people are willing to dump some money into schools, so
let’s come up with better ways to spend it.
11. Plan Dream Field Trips
With
your students, brainstorm potential field trips tiered by budget. Cash
incentive money can then be earned toward the field trips for good
behavior, performance, etc. The can see their success in the classroom
as they move up from the decent zoo field trip to the good state capitol
day trip to the unbelievable week-long trip to New York City. Even
though the reward is delayed, tracking progress will give students that
immediate reward.
12. College Fund Accounts
College
dreams motivate athletes; why not adapt the academic track to be just
as tangible for hard-working student. One way is to keep a tally of both
the cash value and the potential school choice each student has
earned. As freshman, they see they’ve earned one semester at the local
junior college. By second semester of junior year, they’re going to
four-years at State for half the price. By graduation, watch out free
ride to their dream school.
Tuesday, March 5, 2013
Should I be a good a teacher? or a bad teacher?
I am a good teacher
|
I am a bad teacher
|
If I am quite casual in taking the classes and not bother much about student discipline
|
If I am strict in taking the classes and impose discipline if students are not self disciplined.
|
If I keep waving away the classes for no reason
|
If I handle all 14/28/42/56 classes with full sincerity and honesty
|
If
I do not take attendance register to the class and do not mark the
attendance at all and finally say shortage of attendance NIL. (As a
bonus, it is also easy to make entries in SIS)
|
If
I in every class take the attendance and report actually shortage of
attendance if applicable (as a punishment (?) it is quite difficult to
make entries in SIS)
|
If I allow the students to get into the class whatever time they come / like
|
If I control the students and maintain time discipline
|
I keep short, cute and sweet, the test question banks and is almost a replica of the QP.
|
If
I give a lot number of brain twisting questions so that they have to
think professional and use their brains to answer the same.
|
If
I just give away simple question in the test/exam QP, and make the
students spit the answer they have mugged up into the answer book.
|
If I try to maintain certain standards in the question paper and try to check the students understanding on the subject.
|
If I allow the students copy during the tests
|
If I am strict and do not allow the students to copy during the tests
|
If
I give simple assignments which can be finished by mere clerical work
of copying something from the text book, to be more specific a VTU book
|
If I give a problems solving and subject understanding type of question to be solved, problems taken from a standard book.
|
If I just give away 48-49-50 of 50 marks not caring for answers or whatsoever.
|
If I reasonably evaluate the blue books and give deserving marks to the students
|
Finally, If I “give” A/S grade to the students immaterial of the performance
|
Finally, If I do the actual grading and allot the grades as the students deserve.
|
Monday, March 4, 2013
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள்.
குறைந்தது ஒரு நபரையாவது உடன் வைத்து வேலை செய்தால் நீங்களும் மேலாளர் தான்.
பலரும் மேலாளராக இருப்பது என்னவோ… ஜமீன் போல தன்னைத் தானே பாவித்து
அருகில் இருக்கும் அனைவரையும் ஏவல் செய்து கடித்துக் குதரி விரைச்சு
நிற்பது என தவறாகப் புரிந்துகொண்டு இருக்கின்றனர்.
1. சக பணியாளர் விடுமுறை கேட்டால், உண்மையிலேயே அவருக்கான “உலகத்தை
காப்பாற்ற வேண்டிய” வேலை ஏதும் இன்று அலுவலகத்தில் இல்லையென்றால் உடனே
விடுப்பு கொடுத்துவிடுங்கள். 99% விடுமுறை காரணங்கள் பொய்கள் மட்டுமே.
தமது தாத்தா பாட்டிகளை மீண்டும் மீண்டும் பாடையில் ஏற்றுவர். மனக்
கசப்புடன் வேலை செய்யும் ஒவ்வொரு நிமிடமும் அங்கே எதுவும் நினைத்தபடி
இருக்காது.
2. அவர்களுடன் உணவருந்துங்கள். தயவு செய்து அலுவலகத்தில் அவர்களுடன்
சேர்ந்து சாப்பிடாதீர்கள். நான் சொல்வது வருடத்தில் இரு முறை வெளியே
அருகில் உள்ள உணவு விடுதிக்கு சென்று அனைவருடனும் சகஜமாகப் பேசி
உணவருந்துங்கள். அலுவலகத்தில் இதை முயற்சித்தால் அங்கே மயான அமைதி மட்டுமே
நிலவும். மதிய உணவு சாப்பிடும் நேரம் தான் உலகப் புரணிகளை பேசும் மேடை.
3. கண்டிப்பாக பாராட்டுங்கள். உண்மையாகவே அவர் உங்களை சிறிதேனும் திருப்தி செய்திருந்தாலும் இன் சொற்களால் அவர்களை மகிழ்வியுங்கள்.
4. ஒருவரிடம் அவரின் குறை பற்றி பேச ஆரம்பிக்கும் முன். அவர் செய்த
ஓரிரு சிறப்பான காரியங்களை பாராட்டி பேசுங்கள். பின்னர்., இது போல்
சிறப்பாக செயல்பட்ட உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன்… ஆனால் நீங்கள்
உங்களின் முழு திறமையையும் காட்டவில்லையே ஏன் எனக் கேளுங்கள். இது போன்ற
குறை மற்றும் தவறுகளால் ஏற்படும் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லுங்கள்.
அவர்களை மதித்து அவர்களின் குறைகளை சொல்லுங்கள். அமெரிக்கர்களும்
ஐரோப்பியர்களும் இதே முறையை தான் கையாளுகிறார்கள்.
5.ஆலோசனை கேளுங்கள்: அவர்கள் சொல்வதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா இல்லையா
என்பது வேறு விசயம். ஆனால் அவர்களையும் மதித்து ஆலோசனை கேளுங்கள்.
நீங்கள் இந்தப் பதிவியில் இருந்தால் இந்த சூழ்நிலையில் என்ன செய்வீர்கள்
எனக் கேளுங்கள். ஒரு வேலை ஆச்சரியமூட்டும் தீர்வுகள் கிடைக்கலாம்.
6. புகழ்ச் சொற்களை சொன்னால்., அவர்களை வாயடைக்கும் விதமாக “நீங்களா
இருந்தா என்னைவிட அற்புதமா செஞ்சு இருப்பீங்க… நீங்க தான் பெரிய ஆள்…” னு
சொல்லுங்க… அவரின் ஆயுதத்தை அவருக்கே திருப்பி விட்டுவிட்டு நீங்கள்
நிம்மதியா வேலை செய்யலாம்.
7. உங்களின் புதிய கட்டுப்பாடுகள் விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் சிலர்
எப்போதும் இருப்பார்கள். அவர்களின் மேல் கோவம் கொண்டால் உங்களின் உறவு
கடைசி வரை மாமியார் மருமகள் உறவு போல மாறிவிடும். அவர்களை அழைத்துப்
பேசுங்கள். அவர்களிடம் நியாயமான கோரிக்கை இருந்தால் முடிந்த அளவிற்கு
உங்களின் விதிகளில் மாற்றம் செய்யுங்கள். அவர்கள் 4 கோரிக்கை வைத்தால்
இந்த இரண்டை நீங்கள் ஏற்றுக் கொண்டால் நான் இந்த இரண்டை தளர்த்த மறு
பரிசீலனை செய்கிறேன் எனச் சொல்லுங்கள். இது போன்ற விவாதத்தில் ஏற்கனவே
அனைத்திற்கும் உடன்பட்ட அலுவலர் நான்கு பேர் மற்றும் உடன்படாத இரண்டுபேர்
4:2 என அமர வைத்து விவாதியுங்கள்.
8. பத்து நிமிடங்கள் தாமதமாக வந்தாலும்… உங்க தமாதத்ிற்கான காரணம்
எனக்குத் தேவையில்லை இன்றைக்கு இந்த வேலையை முடித்தே ஆக வேண்டும் என
பொறுப்புகளை அதிகமாகக் கொடுங்கள்.
9. அவதூறு சொல்வதும், புறங்கூறுவதும் நிறுத்த இயலாத ஒன்று. என்னதான்
நீங்கள் நட்பாகப் பழகினாலும் உங்களைப் பற்றி அவர்கள் தனி நபர் விமர்சனம்
செய்துகொண்டே தான் இருப்பர்.
அதனால் யாருக்கும் சல்லி காசு உபயோகம் இல்லை. இது ஒரு போதை போன்றது. தமது
ஆசிரியரையோ அலது மேலதிகாரியையோ திட்டுவது அல்லது பட்டப் பெயர் சொல்லி
அழைப்பது ஒரு போதையும் திருப்தியும் தரும். இது போன்றோர் எப்போதும்
திறமையற்ற வெட்டிப் பேச்சு வீரர்கள் தான். இது போன்ற ஆட்களிடம் சற்று அதிக
மரியாதையுடன் பேசுங்கள் பிறர் முன்னிலையில். ஒருவேளை பாராட்ட சந்தர்ப்பம்
கிடைத்தால் அனைவர் முன்னும் அவர்களை பாராட்டுங்கள். இது அவர்களை மனதளவில்
தலை குனியச்செய்யும் ., உங்களைப் பற்றி அவதூறு பேச பிறர் முன் அவர் நா
எழாது.
10. மேலாளர் பணி என்பது., சக ஊழியர் சரியா வேலை செய்கிறாரா எனக்
கண்கானித்து தார் குச்சி வைப்பது அல்ல. அவர்களை தன்னம்பிக்கையுடன்,
வாங்கும் சம்பளத்திற்கு முழுமையாக வேலை செய்ய வைப்பது மட்டுமே. அவர்களை
அடிமை போல் எண்னாதீர்கள். நீங்கள் பணியாளராக இருக்கும் போது உங்கள் மேலாளர்
இப்படி நடந்திருந்தால் நீங்கள் என்ன நினைத்திருப்பீர்கள் என யோசித்து
ஒவ்வொரு சூழ்நிலையையும் கையாழுங்கள்.
Monday, February 25, 2013
தபால் நிலையத்தில் வருங்கால வைப்பு நிதி கணக்கு(பிபிஎஃப்) துவங்குவது எப்படி?
நாம்
பணியில் இருந்து ஓய்வு பெறும் போது வருங்கால வைப்பு நிதி(பி.பி.எஃப்)
கணக்கில் உள்ள பணம் நமக்கு பேருதவியாக இருக்கும். தபால் நிலையத்தில்
துவங்கப்படும் இந்த கணக்கில் நீங்கள் பணியில் இருக்கையில் ஒவ்வொரு ஆண்டும்
போடும் பணம் பிற்காலத்தில் உங்களுக்கு பயன்படும். பிபிஎஃப் கணக்கில் போடும்
பணத்திற்கு வரி விலக்கும் உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் வருங்கால
வைப்பு நிதி திட்டத்தின் கீழ் கணக்கு துவங்க முடியாது.
தபால் நிலையத்தில் பிபிஎஃப் கணக்கை துவங்கத் தேவையான ஆவணங்கள் எவை?
ரேஷன் கார்டு
பான் கார்டு
பாஸ்போர்ட்
வாக்காளர் அடையாள அட்டை
ஆதார் கார்டு
2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
பிபிஎஃப் கணக்கை எப்படி துவங்குவது?
அருகில் உள்ள தலைமை தபால் நிலையத்திற்கு செல்லவும். அங்கு பி.பி.எஃப். கணக்கு துவங்கும் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்யவும். விண்ணப்பத்தில் உங்கள் புகைப்படத்தை ஒட்டவும்.விண்ணப்பத்தை உரிய அதிகாரியிடம் கொடுத்து கணக்கு துவங்கத் தேவையான பணத்தையும் அளிக்கவும்.
கணக்கு
துவங்கப்பட்டவுடன் உங்களுக்கு பாஸ்புக் வழங்கப்படும். அந்த பாஸ்புக்கில்
கணக்கு எண், கிளை பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும்.
பிபிஎஃப் கணக்கு துவங்க எவ்வளவு பணம் தேவை?
பிபிஎஃப் கணக்கு துவங்க குறைந்த பட்சம் ரூ.500 தேவை. அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் போடலாம்.
வரி விலக்கு:
நீங்கள்
பி.பி.எஃப் கணக்கில் ரூ. 1 லட்சத்திற்கும் மேல் பணம் போட்டிருக்கலாம்.
ஆனால் வருமான வரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் அதிகபட்சம் ரூ. 1
லட்சத்திற்கு மட்டுமே வரி விலக்கு பெற முடியும்.
கடன்
பிபிஎஃப்
கணக்கு துவங்கி 3 முதல் 5வது நிதியாண்டு வரை அந்த தொகையின் மீது நீங்கள்
கடன் பெறலாம். கடனுக்கு 2 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.
முடிந்த
வரை பிபிஎஃப் கணக்கை பாதியில் மூடிவிட்டு அதில் உள்ள பணத்தை எடுத்துவிடாமல்
இருக்கவும். அந்த பணம் தான் நீங்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு
உதவும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
இணையத்தில் படித்தது
Sunday, February 24, 2013
ஆர்வம் இருந்தால் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ளலாம்
கோவை: "நம்மை சுற்றிலும் உள்ள பொருட்களை
பற்றிய ஆர்வம் இருந்தால், தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்,"
என, ரி-சாட்-1 திட்ட இயக்குனர் விஞ்ஞானி வளர்மதி பேசினார்.
கோவை கருமத்தம்பட்டியில் உள்ள ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்வி
நிறுவனத்தில், முதலாவது தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு,
"என்கோனெட்13&' நேற்று நடந்தது. துவக்க விழாவில், பெங்களூரு இஸ்ரோ
"ரி-சாட்-1&' திட்ட இயக்குனர் வளர்மதி பேசியதாவது:
விஞ்ஞானி ஆவதற்கும், தொழில்நுட்ப வல்லுனராகவும் கல்வியே
உதவுகிறது. கற்றலை மாணவர்கள் சிறப்பாக மேற்கொண்டால் விரைவாக முன்னேற
முடியும். அறிவியல் தொழில்நுட்பத்திலும், செயற்கை கோள்களை விண்ணில்
செலுத்துவதிலும் இந்தியா வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது. பல சிக்கலான
தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, ராக்கெட் ஒன்றை ஏவுவது மிகவும் கடினமான
பணி. நூற்றுக்கு நூறு சதவீதம் சரியாக இருந்தால் மட்டுமே ஒரு செயற்கைகோள்
வெற்றி பெறும்.
இன்ஜினியரிங்,தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்,
நம்மை சுற்றிலும் உள்ள பொருட்களை பற்றியும், அவை எவ்வாறு இயங்குகிறது
என்பது பற்றியும் ஆய்வு செய்து, அவை இயங்கும் முறைகளை அறிந்தாலே
தொழில்நுட்ப அறிவு உயரும். இவ்வாறு, அவர் பேசினார்.
Published in dinamalar on 24.02.13
Friday, February 22, 2013
பி.எஸ்.என்.எல். அளிக்கும் இரண்டு மாத ஆன்லைன் சான்றிதழ் படிப்பு
பி.எல்.என்.எல். என்று அழைக்கப்படும் இந்திய
தொலைப்பேசி நிறுவனம் இரண்டு மாத கால ஆன்லைன் சான்றிதழ் படிப்பை புதிதாக
அறிமுகம் செய்துள்ளது.
இன்டர்நெட் போர்ட்டல், நெட்வொர்க்கிங்
மற்றும் சைபர் பாதுகாப்பு, மொபைல் தகவல்தொடர்பு, , ஆப்ட்டிகல் ஃபைபர்
சிஸ்டம்ஸ், அகண்ட அலைவரிசை தொழில்நுட்பம், டிஜிட்டல் ஸ்விட்சிங் மற்றும்
டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ், தொலைத்தொடர்புக்குத் தேவையான உள்கட்டமைப்பு என்பன
உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த ஆன்-லைன் சான்றிதழ் படிப்பை இந்த
நிறுவனம் வழங்குகிறது.
மாணவர்களும், தொலைத்தொடர்புத் துறையில்
வேலைவாய்ப்பைத் தேடும் இளைஞர்களும் இந்தப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெற
முடியும். செய்முறை பயிற்சியும் இந்த படிப்பில் அடங்கும். வார விடுமுறை
நாள்களில் இந்த செய்முறைப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
சென்னை மறைமலை நகர் பெரியார் சாலையில் உள்ள
சிட்கோ தொழிற்பேட்டையில் இருக்கும் சென்னை தொலைபேசியின் மண்டல பயிற்சி
மையத்தில் பயிற்சிகள் நடத்தப்படும். இந்த படிப்புக்கான குறைந்த கட்டணம்
ரூ. 5,000. படிப்பு அறிமுகச் சலுகையாக இந்த கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி
அளிக்கப்படுகிறது. இந்த படிப்பின் முதல் பேட்ச் வரும் 25-ம் தேதி முதல்
தொடங்குகிறது. மேலும் விவரங்களை அறிய www.learntelecom.bsnl.co.in என்ற
இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.
Thanks sakthistudycentre.blogspot.com
Tuesday, February 19, 2013
Staff Student Relationship!
கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளர்களில் ஒருவர். திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்.
மனிதனை மனிதன் விழுங்குகின்ற ஒரு போட்டி உலகத்திற்குள்ளாக மாணவர்களை
நாம் இன்று தள்ளி வருகின்றோம். அதில் ஏற்படும் பலவகையான மன உளைச்சல்கள்,
வணிக கலாச்சாரம் இதனால் மாணவர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளால் தான்
இத்தகைய சம்பவங்கள் உருவாகின்றன.
ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையேயான உறவுகள் முற்றிலும்
உடைந்து விட்டது. அவ்வாறான உறவுகளை உடைத்து விட்ட கலாச்சாரச் சூழலில்
இதுபோன்ற அதிர்ச்சியளிக்கக் கூடிய சம்பவம் ஒன்று ஏதேனும் நடைபெறும் போது
மட்டும்தான் நாம் அவற்றைப் பற்றி கவலைப்படுகின்றோம்.. அதன் பின்னர் அதை
மறந்து விடுகின்றோம்.
ஊடகங்கள், மாணவர்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளன. அவற்றை
அக்கறையுடன் பெற்றோர்,- ஆசிரியர் மற்றும் சமுதாயமும் கவனிக்க வேண்டும்.
இணையதளங்களுக்கு சென்சார் கூடாது என்ற கருத்து இன்று வலுப்பட்டு
வருகின்றது. வசதி படைத்த மாணவன் தனி அறையில் பூட்டிக்கொண்டு சிறுவயதில்
இருந்தே இணையத்தில் உலவ ஆரம்பித்து விடுகிறான். அப்போதே குடும்பத்துடனான
அந்த மாணவனின் உறவு பாதிப்படையத் துவங்கி விடுகின்றது. நண்பர்களுடன்
நெருங்கிப் பழகுகிற, மனம்விட்டுப் பேசுகின்ற போக்கு எல்லாம் இன்று மாறி
விட்டன.
முன்பெல்லாம் மாணவர்களுக்குள்ளே கலந்தாய்வு வகுப்புகள் நடைபெறும். ஆனால்
அத்தகைய முறைகள் எல்லாம் இன்று சுத்தமாக மறைந்து விட்டன. நல்ல மாணவர்களை
உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு இன்று குறைந்து விட்டது. மாணவர்கள்
டியுசன் போவது, கோச்சிங் கிளாஸ் போவது என ஆசிரியர் மாணவர்களிடையே கூட
ஒற்றுதல் இல்லாமல் போய்விட்டது. இந்த நிலை மாற வேண்டும். கல்வியின்
உள்ளடக்கத்திற்கும், கல்வி எத்தகைய மதிப்பீடுகளை உருவாக்குகின்றது என்பதும்
மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்.
குழந்தைகளை மனிதனாக ஆக்குகின்ற
கல்வியை நாம் கொடுக்கவில்லை. மாறாக பெற்றோர்களும் பள்ளிகளும் கார்ப்ரேட்
கண்ணோட்டத்தில் தான் மாணவர்களை நாம் புரோகிராம் பண்ணிக்
கொண்டிருக்கின்றோம். இம்மாதிரியான கல்வி தன் பொருளையே இழந்துவிடும். இது
கல்வி அமைப்புக்கு மட்டும் அல்ல சமுதாயத்திலும் ஏற்பட்டுள்ள சீரழிவு. ஒரு
கொடுமையான போட்டி உலகத்திற்குள்ளாக மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றார்கள்.
இன்றைய கல்வி அமைப்பு, கல்வியின் உள்ளடக்கத்தைப் பற்றி நிறைய சிந்திக்க
வேண்டும். கல்வி நிலையங்கள் முற்றிலும் மாற்றி அமைக்கப் படவேண்டும்.
உறவுகளை உடைக்கின்ற கல்வியை தான் இன்று நாம் வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.
உறவுகளை உண்டாக்கக்கூடிய கல்வி தான் தேவை என்கிறார் பேராசிரியை வசந்தி
தேவி.
பேராசிரியை வசந்தி தேவி.
இன்குலாப் என்றால் புரட்சி என்று பொருள். புரட்சிகர சிந்தனையை
வாழ்க்கையாகவே வரித்துக்கொண்ட இவர், பெயரையே இன்குலாப் எனப் புனைந்து
கொண்டார். 30 ஆண்டுகள் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
நம்முடைய திரைப்படங்கள் இதர பண்பாட்டு ஊடகங்கள் வலிமையாக இளம் உள்ளங்களை
பாதித்துள்ளன. பொறுப்பற்ற வகையில் காட்சிகளை அமைப்பதைத் தான் நாம் இன்றைய
திரைப்படங்களில் காண்கின்றோம். குறிப்பாக பெற்றோர்களை, ஆசிரியர்களை "அவன்
வந்துட்டான் போயிட்டான்" என்று இழிவாகப் பேசக்கூடிய வசனங்கள்
திரைப்படங்களில் வருகின்றன. அனைவரையும் மரியாதையுடனும், மனிதநேயத்துடனும்
பார்க்க வேண்டும் என்பதையே இந்த திரைப்படங்கள் சிதைக்கின்றன.
இன்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவுகளை ஆராய வேண்டிய
கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். மாணவ-&ஆசிரியர்களின் உறவை பாசம்
கலந்த ஒன்றாக உருவாக்க வேண்டும். மாணவர்களுக்கு ஏதேனும் குறைபாடுகள்
இருக்குமேயானால் அதை சரி செய்ய வேண்டும். ஆசான் என்றால் அதிகாரப் போக்கு
என்பது தவறு. ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் மனிதநேயமும், ஜனநாயகமும்
இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்'' என்றார் இன்குலாப்.
இன்குலாப்
ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்தார். தில்லி
பல்கலைக்கழகத்தில் 18 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். இப்போது
சென்னைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல்துறைத் தலைவராகப் பணியாற்றி
வருகிறார். இயற்கையுடன் இணைந்த இலவசக் கல்வியை வேலூர் மாவட்டத்தில் வழங்கி
வருபவர். ''இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதை விட, மிகவும்
வருந்தத்தக்க செயலாகும். எந்தளவிற்கு சினிமா போன்ற ஊடகக் கலாச்சாரச்
சீரழிவுகளினால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு கொலை செய்யும் அளவிற்கு
அது தூண்டியுள்ளது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
நமது பள்ளி
சூழ்நிலைகளில் ஆசிரியர் என்றால் பயம் என்ற உணர்வு கூட வெறிச்செயலுக்கு
காரணமாக இருக்கின்றது. மேலைநாடுகளில், பள்ளிகளில் மாணவ - ஆசிரியர்களுக்கு
மனநல ஆலோசகர்களை நியமித்து இருப்பார்கள். அதுபோல ஆலோசகர்களை
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நியமிக்க
வேண்டும்'' என்றார்.
பேரா. முனைவர். ராமு மணிவண்ணன்.
37 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆசிரியர்
இயக்கங்களில் பல்வேறு மட்டங்களிலும் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டு
வருபவர். "இந்த சம்பவங்களுக்கு ஒட்டுமொத்த சமூகமும் தான் பொறுப்பேற்க
வேண்டும். நமது வாழ்க்கையில் அரசியலில் ஊடகங்களில் வன்முறை என்பது
மிகப்பெரிய அளவில் பெருகி இருக்கின்றது. இது இளம் உள்ளங்களில் இதுபோன்ற
முயற்சிகளுக்கு உந்துதலாக அமைந்துள்ளது. ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில்,
எந்தப் பள்ளியிலும் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே கூடுதலான
வேலைப் பணிகளை அவர்கள் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இதன்மூலம்
பொறுமையிழந்து மாணவர்களிடையே கோபமாக நடந்து கொள்ளும் வாய்ப்பு அதிகமாக
விடுகின்றன. இந்தச் சூழலில் மாணவர்கள் இதுபோன்ற நிலை எடுப்பது என்பதற்கான
சமூகப் பின்னணிகளை ஆராய்ந்து, அதைத் தடுப்பதற்கான வழிகளை மேற்கொள்ள
வேண்டும்.
வயது வந்த மாணவர்களை மற்ற மாணவர்கள் முன் அவமானப்படுத்துவது,
அவர்களை கோபமூட்டக் கூடிய அளவிற்கு நடந்து கொள்வதை ஆசிரியர்கள் தவிர்க்க
வேண்டும். அதே நேரத்தில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உரிய அமைதியான
சூழலை ஏற்படுத்தி தரவேண்டிய பொறுப்பு அரசிற்கு இருக்கின்றது. சினிமா
மற்றும் இதர ஊடக தொடர்பு சாதனங்கள் வன்முறையை உண்டாக்கக் கூடிய படைப்புகளை
வெளியிடக் கூடாது. இதுபோன்ற தொலைநோக்கிலான நடவடிக்கை மூலமாகத் தான்
இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க முடியும்'' என்றார் பேரா. மார்க்ஸ்.
அ. மார்க்ஸ்
ஆசிரியர் - மாணவர் உறவு எந்தளவு முக்கியமானது?
நமது பள்ளி கல்வி முறையில் ஆசிரியர்-மாணவர் உறவுமுறை என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. பொதுவாக நாம் ஒரு ஆசிரியரை வெறுத்தால் அவர் நடத்தும் பாடத்தை வெறுப்போம். ஒரு ஆசிரியரை விரும்பினால் அவர் நடத்தும் பாடத்தையும் விரும்புவோம்.
பொதுவாக இன்றைய நிலையில், பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், குழு மனப்பான்மையின் அடிப்படையில் ஆசிரியர்களை வெறுக்கும் மனோபாவம் மாணவர்களிடம் உள்ளது. ஆனால் தனிப்பட்ட முறையில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு ஆசிரியரை வெறுத்தால் அவர் எப்படி நம்மை விரும்புவார்? நமது படிப்பு விஷயத்தில் எப்படி தனிப்பட்ட அக்கறை செலுத்துவார்? என்பதை யோசிக்க வேண்டும்.
ஒரு ஆசிரியரை அறிந்துகொள்வதானது, ஒரு மாணவர் என்ற முறையில் நமக்கு பெரும் துணைபுரியும். ஒவ்வொரு ஆசிரியரும் மனிதர்தான். அந்தவகையில் அவருக்கும் விருப்பு-வெறுப்புகள் உண்டு. எனவே ஒரு நல்ல மாணவர் அந்தவகை உளவியலை புரிந்து நடந்துகொள்ள வேண்டும். ஆசிரியருடன் நல்ல உறவை பேணுவதானது, அவர் உங்களுடன் உண்மையிலேயே ஒரு நண்பராக நடந்துகொள்வது வரை இருக்கிறது. இதன்மூலம் அவர் உங்கள் விஷயத்தில் தீவிர அக்கறை செலுத்துவார்.
இதன்மூலம் நீங்கள் பாடவிஷயத்தில் நல்ல புலமையை பெறமுடியும். அதற்கு அந்த ஆசிரியர் எவ்வளவு வேண்டுமானாலும் உதவுவார். உங்களின் சந்தேகங்களை எந்த தயக்கமும், பயமும் இன்றி கேட்கலாம். மேலும் பாடம் சம்பந்தமாக உங்களின் அறிவு மற்றும் செயல்பாடுகள் பற்றி உண்மையான மற்றும் ஆழமான மதிப்பீடுகளை ஆசிரியர் உங்களுக்கு வழங்கி, உங்களின் உண்மைநிலைப் பற்றி உங்களுக்கு புரியவைப்பார்.
ஆசிரியரிடம் நல்ல உறவை பேணும் மாணவர், பாடம் சம்பந்தமான பிரச்சினைகள் மட்டுமின்றி சில தனிப்பட்ட பிரச்சினைகளையும் பகிர்ந்து அதற்கான அக்கறையுள்ள ஆலோசனைகளைப் பெறலாம். ஆசிரியருடன் நல்ல உறவை பேணுவதென்பது, அவரிடம் அளவுக்கு மீறி உரிமை எடுத்துக்கொள்வது என்றில்லை. அவரை சரியாகப் புரிந்து, அவரின் அன்பையும், ஆதரவையும் பெற்று நம் நிலையை வளப்படுத்திக் கொள்வதில்தான் நமது சாமர்த்தியம் அடங்கியுள்ளது.
Monday, February 18, 2013
Google Summer of Code 2013
Google's program that offers student developers a stipend to write code for open source projects during the summer break is running for the ninth consecutive year.
The announcement of the 2013 Summer of Code on the Google Developers Blog has the headline "Flip bits, not burgers"
and that seems a good way to encourage students, who benefit from a
stipend of $5000 USD to take part. They may also be able to gain college
credit for the work they do from the projects they do and of course
it's a great addition to your resume if you want a career as a software developers.
Over the past seven years Google Summer of Code (GSOC), a global
program that is run completely online, has funded more than 7,200
students from over 100 countries. Last year over 1200 students
participated and Google anticipates a similar number this year. The
majority of participants come from university or college Computer
Science and Computer Engineering programs but also from more diverse
STEM backgrounds and Google's goal is to help these students pursue
academic challenges over the summer break while they create and release open source code.
GSOC also benefits open source
projects by enabling mentoring organizations to advance projects more
rapidly than without this input and also by awarding them $500 USD per
student. The number of mentoring organizations has grown year on year
from 100 in 2005 to 180 last year and today's announcement is to recruit
both students and open source projects.
The timetable is now available and key dates are:
- Mentoring organizations can begin submitting applications to Google on March 18 and the deadline is March 29.
- The list of successful mentoring organizations will be published on April 18.
- Students applications opens April 22 and the deadline is May 3.
Subscribe to:
Posts (Atom)




