Blogger Widgets

Total Page visits

Saturday, January 5, 2013

பொன்மொழிகள்


ஒன்றை இழந்து தான்
மற்றொன்றைப்பெற முடியும்

சிந்திப்பவன் முட்டாள் ஆகுவதில்லை!
  முட்டாள்கள் சிந்திப்பதில்லை!

நீங்கள் செய்த செயல்களும் ,சொற்களும்
   உங்களுக்கே திரும்பி வருகிறது!


வீழ்வது வெட்கமில்லை!
   வீழ்ந்து கிடப்பதே வெட்ககரமானது!

ஈய் என்பது இழிந்தன்று!
  ஈயேன் என்பதே இழிந்தது!







 இன்பம் வருகிற போது அதை ஏற்றுக்கொள் !
அது உன்னை விட்டுச்செல்லும் போது அதைப்பற்றி சிந்தி!

அன்பான நண்பனை
   ஆபத்தில் அறியலாம்!




இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்!
    அதை இப்பொழுதே செய்!

வாழ்க்கையின் இந்த நிலையும் மாறும் !
மாற்றம் ஒன்றேதான் மாறாதது!

ஓடும் நீராக நீ இருக்கும்போது
உள்ளத்திலே அழுக்கு இருக்காது!



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBTEMh9UsGl5y2-eybigm1wqgDgp6Xad1MOHqHf3mkPZXM11Mxdv8OgwkYGxdU7mvS-P6QAIZmaxu6TJokM2qFvKYH9ZfIktcV19H0x_fNp90V4PPTBjm5CZO6KWS4uq02RT2E8ksyft63/s400/JOTHIG+PLUS.jpg



Credits to வலைச்சரம்






No comments: