Blogger Widgets

Total Page visits

Sunday, April 27, 2014

ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டம் அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் மிகக் குறைந்த சிறப்பு இரவுக் கட்டணங்கள் மூலம் ஏர்டெல் நைட் ஸ்டோரை அறிமுகம் செய்துள்ளது. 

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.7க்கு அளவில்லாத லோக்கல் ஏ2ஏ அழைக்கும் வசதி அல்லது வெறும் ரூ.8க்கு 2ஜியில் அளவில்லாத இன்டர்நெட் வசதி மற்றும் பல சலுகைகளில் இருந்து பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவித்துள்லது

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,”நீங்கள் இரவில் நண்பர்களுடன் பேசுபவர்களா? மொபைலில்பெரும்பாலும் இன்டர்நெட்டில் உலா வருபவர்களா? ஆம் என்றால் இப்போது உங்கள் ஏர்டெல் மொபைலில் அதை உச்சகட்டமாக அனுபவிக்கலாம் இல்லை என்றாலும் அந்த அனுபவத்தை பெறலாம். அதற்காகவே பார்தி ஏர்டெல் லிமிடெட் (பார்தி ஏர்டெல்) நைட் ஸ்டோரை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் தமது பிரீபெய்ட் மொபைலில் இன்டர்நெட் பயன்பாடு மற்றும் இரவில் (நள்ளிரவு 12 மணி காலை 6மணி) லோக்கல் அழைப்புகளுக்கான பணச் சலுகைகளுக்கு பெற்றிராத மதிப்பை பெற உதவும்.

*129# என்று வெறுமனே டயல் செய்வதன் மூலம் அல்லது 129 என்ற எண்ணில் அழைப்பதன் மூலம் அல்லது ஏர்டெல் முகவரியில் லாகிங் செய்வதன் மூலம் 2ஜி, 3ஜி மற்றும் லோக்கல் ஏர்டெல்லில் இருந்து ஏர்டெல் அழைப்புகளுக்கான மிகக்குறைந்த கட்டணங்களில் இப்போது இந்த சேவையை அனுபவிக்க முடியும்.

வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.7க்கு அளவில்லாத லோக்கல் ஏ2ஏ அழைக்கும் வசதி அல்லது வெறும் ரூ.8க்கு 2ஜியில் அளவில்லாத இன்டர்நெட் வசதி மற்றும் பல சலுகைகளில் இருந்து பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கலாம்.

கோம்போ, ஸி29க்கு 3ஜி 500எம்பி, ரூ.49க்கு 3ஜி 1ஜிபி சேவையை பெறலாம். மேலும் இலவசமாக பேஸ்புக்கை அளவில்லாமல் பயன்படுத்தலாம். எனவே, இந்த சேவையை பெற 129 என்ற எண்ணை அழைக்கலாம்.

No comments: